தமிழகம்

செய்திகள்தமிழகம்

அவிநாசியில் கணவன் மனைவி கொரோனா தொற்று திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதி

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் மாருதி நகரைச் சேர்ந்த கணவன் மனைவி இருவருக்குமே கொரோனா தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டது. கடந்த 30 ஆம் தேதி திண்டுக்கல்லில் இருந்து

Read More
செய்திகள்தமிழகம்

ரேஷனில் இலவச அரிசி வழங்க தமிழக அரசு அறிவிப்பு

ஜூலை 1 முதல் 3 தேதி வரை பணம் கொடுத்து பருப்பு, எண்ணெய், சர்க்கரையை விலைக்கு வாங்கிய குடும்ப அட்டைதாரர்களுக்கு அடுத்த மாதம் அவை விலையில் ஈடு

Read More
செய்திகள்தமிழகம்

கேரளாவில் ஓராண்டு ஊரடங்கு விதிமுறை

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக கேரளாவில் ஓராண்டு ஊரடங்கு பின்பற்றப்படுகின்றது. அடுத்த ஓராண்டிற்கு கேரளாவில் பொதுக்கூட்டங்கள் ஓட்ட முடியாது மற்றும் கேரள மக்கள் சமூக இடைவெளியில் அடுத்த

Read More
செய்திகள்தமிழகம்

மதுரை ராஜாஜி மருத்துவமனை கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகளை இணையதளத்தில் தெரிந்து கொள்ளும் வசதி

மதுரை மருத்துவக் கல்லூரி ஆய்வகத்தில் மத்திய ஆயுத கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்றி நாள்தோறும் 1,500 முதல் 2,000 மாதிரி பரிசோதனைகள் செய்யப்பட்டு வந்தன. இதற்கு முடிவு காலை

Read More
செய்திகள்தமிழகம்

முக கவசம், கையுறை மறுசுழற்சி செய்து பயன் படுத்த நவீன இயந்திரம்

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக கேடயமாக முக கவசம் பயன்படுத்தி வருகிறோம். மேலும் கையுறை உள்ளிட்ட உபகரணங்களையும் உபயோகப்படுத்துகிறோம். கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்களையும்

Read More
செய்திகள்தமிழகம்

வானிலை ஆய்வு மையம் தமிழக 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் வெயில் தணிந்து காற்றுக் காலம் ஆரம்பித்த நிலையில் ஆடி பிறப்பதற்கு முன்பாகவே ஆனியில் வெப்பம் காரணமாக திருவண்ணாமலை, தேனி, நெல்லை, வேலூர், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில்

Read More
செய்திகள்தமிழகம்தேசியம்

கொரோனா வைரஸ் பாதிப்பு அச்சுறுத்தல்

சென்னையில் கொரோனா பாதித்த நபர்களின் மொத்த எண்ணிக்கை 68,654 ஆக அதிகரித்தது. சென்னையில் 21 பேர் கொண்ட வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர். வீட்டிலிருந்து சிகிச்சை பெறுபவர்கள் உட்பட

Read More
செய்திகள்தமிழகம்

அகழாய்வு பணி கீழடி பழமையான பொருட்களை கண்டறியப்பட்டு வருகின்றனர்.

மதுரை மாவட்டம் திருப்புவனம் அருகில் கீழடியில் ஆறாம் கட்ட அகழாய்வு பணி கடந்த பிப்ரவரி முதல் நடைபெற்று வந்தன. இந்த அகழாய்வு பணி கீழடி மற்றும் அகரம்

Read More
செய்திகள்தமிழகம்

இம்ப்ரோ எனும் 66 மூலிகைகளைக் கொண்ட சித்தமருத்துவ பொடி

சீனாவில் கொரோனா கட்டுப்படுத்துவதற்கு அவர்களின் பாரம்பரிய மருத்துவமே உதவி வருவதாகக் நம்பப்படுகிறது. நமது பாரம்பரிய சித்த மருத்துவ முறையில் தயாரிக்கப்பட்டிருக்கும். பாரம்பரிய சித்த மருத்துவ முறையில் இந்த

Read More
செய்திகள்தமிழகம்

62 வயது பெண்மணி கொரோனா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

62 வயது பெண்மணி கொரோனா தொற்று காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் பலனின்றி உயிரிழந்தார். புதுக்கோட்டை ராணியார் அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா

Read More