தமிழகம்

செய்திகள்தமிழகம்

போலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைப்பு

மத்திய அரசு ஜனவரி 17 தொடங்கி 19 வரை போலியோ சொட்டு மருந்து முகாம் நடக்கும் என தெரிவித்து இருந்தது. தற்போது கொரோனா தடுப்பூசி போட வேண்டிய

Read More
செய்திகள்தமிழகம்

போலியோ சொட்டு மருந்து போடப்படும் தேதிகள் அறிவிப்பு

ஒவ்வொரு வருடமும் அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்துகள் 5 வயதிற்குள் வழங்கப்படுவது வழக்கம். இந்த வருடம் ஜனவரி 17ல் இருந்து 19 ஆம் தேதி வரை

Read More
செய்திகள்தமிழகம்தேசியம்

பறவைக்காய்ச்சல் பரவல் காரணமாக இறைச்சிக்கு தடை

கோழிகள் உள்ளிட்ட பறவையின் இறைச்சியை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்த நேபாளம் தற்போது தடை செய்துள்ளது. கேரள மாநிலத்தில் வாத்துகள் வளர்க்கப்படும் பண்ணையில் பறவைக்காய்ச்சல் இருப்பதாக கண்டறியப்பட்டன. சில

Read More
செய்திகள்தமிழகம்

பள்ளிகள் திறக்கப்படாத நிலையில், தியேட்டரில் 100% ரசிகர்களா?

பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் தியேட்டரில் 100% பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டுமா? இது நல்லதல்லவே என்று உயர் நீதிமன்றம் கருத்தைத் தெரிவித்துள்ளது. தமிழக அரசிடம் உச்ச நீதிமன்ற மதுரை

Read More
செய்திகள்தமிழகம்

லஞ்ச ஒழிப்பு துறை புகார் வழக்கு ஒத்திவைப்பு

கொரோனா காரணமாக வாழ்வாதாரத்தை இழந்த மக்கள். ரேஷன் கடைகளில் அரிசி வழங்கப்பட்ட போது ஊரடங்கு காலங்களில் முறைகேடுகள் நிகழ்ந்துள்ளன. நடவடிக்கை எடுக்குமாறு கோரிய வழக்கில் தற்போது உயர்

Read More
செய்திகள்தமிழகம்தேசியம்

பால் விற்பனையில் லாபம் சாதனை விருதுகள்!

கிராமப்புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் பால் விற்பனைகள் அமோகமாக இருக்கும். தினசரி அத்தியாவசிய பொருள் பால். பால் வியாபாரத்தை வைத்து கோடி ரூபாய் சம்பாதித்து சாதனை படைத்த குஜராத் சேர்ந்த

Read More
செய்திகள்தமிழகம்

பள்ளிகள் திறப்பதா பள்ளிக்கல்வித்துறை தகவல்

கொரோனா பொது முடக்கத்தால் பள்ளிகள் திறக்கப் படாமல் இருந்தன. அதன்பிறகு வருகின்ற 16ஆம் தேதி முதல் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும்

Read More
செய்திகள்தமிழகம்தேசியம்

கோவித் தடுப்பூசி தயாரிப்பு நிறுவனர்கள் விளக்கம்!

கோவித்-19 நோய்த் தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்க இந்தியாவின் தடுப்பூசிகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவின் பயோடெக் நிறுவனம் மற்றும் சீரம் நிறுவனம் உறுதி அளித்திருக்கின்றன. சமூக ஊடகங்களில் திரிபு

Read More
செய்திகள்தமிழகம்தேசியம்

அதிகரித்து வரும் பறவை புளு காய்ச்சல் உறுதி

அதிகரித்து வரும் பறவை காய்ச்சல் காரணமாக அரியானா பகுதியில் பறவைகள் இறந்து கிடக்கின்றன. கடந்த 10 நாட்களாக இந்தியா முழுவதும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பறவைகள் இறந்துள்ளன.

Read More