செய்திகள்

செய்திகள்தமிழகம்தேசியம்

ஐஐடி-ல் தமிழுக்கு வாய்ப்பு.. மத்திய அரசு அறிவிப்பு

எதிர்காலத்தில் அனைத்து ஐஐடி ஏன்ஐடிகளிலும் அவரவர் தாய்மொழி கலை பொறியியல் படிக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளன. ஐஐடி பனராஸில் இந்தியில், பொறியியல் தொடங்கப்பட உள்ளன. ஏஐசிடிஇ, என்ஐடி,

Read More
செய்திகள்தமிழகம்

மீண்டும் புயலுக்கு வாய்ப்பா தனியார் வானிலை விளக்கம்

வங்கக் கடலில் உருவான நிவர் புயல் கரையை கடந்தன. ஆனால் தற்போது மீண்டும் ஒரு புயல் உருவாகும் என்ற தகவல் வெளியாகி வருகிறது. தனியார் வானிலை ஆய்வாளர்

Read More
செய்திகள்தமிழகம்

ஆரணி ஆற்றில் பிச்சாட்டூர் அணை திறப்பால் வெள்ளப்பெருக்கு

ஆந்திரா செல்லும் தரை பாலம் உடைந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. பிச்சாட்டூர் அணை திறக்கப்பட்டுள்ளது. ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளன. மக்கள் கவனமாக, பாதுகாப்போடு இருக்க பேரிடர்

Read More
செய்திகள்தமிழகம்தேசியம்

டிசம்பர் 31 வரை சர்வதேச விமான சேவைக்கு தடை நீட்டிப்பு

சர்வதேச விமானப் போக்குவரத்திற்கான தடை டிசம்பர் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. சர்வதேச விமான சேவை ரத்து மத்திய விமான போக்குவரத்து துறை தெரிவித்தது. மத்திய விமான

Read More
செய்திகள்டெக்னாலஜிதமிழகம்தேசியம்

ரியல்மி அறிவித்த அசத்தல் தள்ளுபடி இன்று இரவு மட்டுமே

பிரபல ரியல்மி இந்தியாவில் பல ஆஃபர்களை அறிவித்துள்ளது. நவம்பர் 27 இன்று இரவு 12 மணிக்குத் தொடங்கும் ரியல்மி ஆன்லைன் ஆஃபர் திருவிழா இன்று மட்டுமே. அமேசான்,

Read More
செய்திகள்விளையாட்டு

கால்பந்து நாயகன் மரடோனாவுக்கு கண்ணீர் அஞ்சலி

அர்ஜெண்டினாவின் கால்பந்தாட்ட நாயகன் மரடோனா மாடைப்பு காரணமாக காலமானார். கால்பந்தாட்ட உலகினை தன் கட்டுப்பாட்டில் அசரவைத்தவர். புட்பால் ஜாம்பவான் மாரடோனாவுக்கு வயது 60 ஆகும். புட்பால் மாஸ்ட்ரோ

Read More
செய்திகள்தமிழகம்தேசியம்ராணுவம்

மும்பை தாக்குல் நினைவு கூர்வோம்!

2008ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் நாள் நமது வாழ்வில் மறக்க முடியாத நாள் ஆகும். மும்பை தாஜ் ஹோட்டலில் பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றது. தன்னுயிரை தியாகம்

Read More
செய்திகள்தமிழகம்தேசியம்

அடையாறு காவல்துறையினர் கலக்கும் பேரிடர் மீட்புப் பணி

நிவர் புயல் எதிரொலியால் கடந்த இரு நாட்களாக சென்னை முழுக்கவே பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வந்தன. பொதுமக்களின் போக்குவரத்திற்கு இடையூறாக இல்லாமல் சாலைகளில் விழும் மரங்களை

Read More
செய்திகள்தமிழகம்தேசியம்

ஹெராயின் துப்பாக்கிகள் தூத்துக்குடியில் பறிமுதல்

பாகிஸ்தானில் கராச்சி துறைமுகத்தில் இருந்து இலங்கை வழியாக இந்தியாவுக்குள் நுழைய முயன்ற போதை கடத்தல் கும்பல் அம்பலம் ஆகின. இந்திய கடல் பகுதியில் சுற்றிக் கொண்டிருந்த பாகிஸ்தான்

Read More
செய்திகள்தமிழகம்தேசியம்

என்எல்சியில் பணிகள் நிறுத்தம் மின்உற்பத்தி தடையில்லை என அறிவிப்பு

என்எல்சி இந்தியா லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமான பழுப்பு நிலக்கரி சுரங்கம் கடலூர் மாவட்டம் நெய்வேலி உள்ளது. நிறுவனத்தின் சுரங்கத்தில் நிவர் புயல் பாதிப்பு காரணமாக மழை நீர்

Read More