செய்திகள்

செய்திகள்தேசியம்

உ. பியில் தொழிலாளர்களுக்கு கிடைத்த பேரானந்தம் என்ன தெரியுமா?

மகாத்மா காந்தி தேசிய ஊரக திட்டத்தின் கீழ் வேலை செய்யும் தொழிலாளர்கள் 1862 ஐ சேர்ந்த வெண்கலம் மற்றும் வெள்ளி நாணயங்கள் நிறைந்த குடம் ஒன்றை கண்டுபிடித்ததாக

Read More
செய்திகள்தமிழகம்

தீவிரமாக தயாராகும் தேர்தல் குழு அமைப்பு

அண்மைக்காலமாக சமூகவலைத்தளங்களில் அதிமுக தலைவர்கள் பகிரும் பதிவுகளுக்கு வரும் கமெண்ட்டுகளை எஸ்எம்எஸ் குழு கட்டுப்படுத்தி வருவதாகச் சொல்லப்படுகிறது. முதல்வருக்கு சமூகவலைதளங்களில் ஆதரவு பெருகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன. அதிகார

Read More
செய்திகள்தமிழகம்

செப்டம்பர் 14 நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் கேள்விக்கு அனுமதி

நாடாளுமன்ற கூட்டத் தொடரில் கேள்வி நேரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளன. இத்துடன் அரை மணி நேரம் மட்டுமே கேள்வி நேரத்திற்கு அனுமதி

Read More
செய்திகள்தமிழகம்

தென்னக ரயில்வே தமிழகத்தில் சிறப்பு ரயில்கள் இயக்குவதாக அறிவிப்பு

தமிழகத்தில் ஏற்கனவே 9 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டன. மேலும் 13 சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் எட்டாம்

Read More
செய்திகள்ராணுவம்

இந்திய இராணுவத்தை அங்கீகரிக்கும் செயலி எஃப்ஏயு-ஜி

மக்களுக்கான நற்செய்தி பப்ஜியின் வெற்றிடத்தை நிரப்ப இந்திய செயலி வந்துவிட்டது. ஹிந்தி திரையுலகின் முன்னணி நடிகரான அக்ஷய் குமார் இந்த சந்தோஷமான செய்தியை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார்.

Read More
செய்திகள்தேசியம்

பிரதமர் மோடியுடன் தமிழக இளம் ஐஏஎஸ் அதிகாரி!

பிரதமர் மோடியுடன் தமிழக பெண் ஐபிஎஸ் அதிகாரி வீடியோ கான்பரன்சிங் மூலம் பேசி இருக்கின்றார். கிரேன்பேடி போல வர வேண்டும் என்பதற்காகத் தனக்கு கிரண்பேடி என்று பெற்றோர்கள்

Read More
செய்திகள்தமிழகம்

ரயில் சேவைக்கு நாளை முன்பதிவு

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக ஏற்படுத்தப்பட்ட ஊரடங்கில் தளர்வுகள் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் கொரோனா தளர்வடைந்ததா? மக்களே பயணிக்க தயாரா! பேருந்து மற்றும் ரயில் சேவை வரும்

Read More
செய்திகள்தேசியம்

பஞ்சாப்பில் திருடர்களை சமாளித்த 15 வயது பெண்

அச்சமில்லை அச்சமில்லை, அச்சமென்பதில்லையே உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே என்பதனை பஞ்சாப் மாநிலத்தில் ஜலந்தர் நகரை சேர்ந்த சிறுமி உறுதி செய்து இருக்கின்றார்.

Read More
செய்திகள்தமிழகம்

எஸ்.இ.டி.சி பேருந்துகளுக்கு முன் பதிவு துவக்கம்

தமிழகத்தில் வெளிமாவட்ட போக்குவரத்து வரும் திங்கட்கிழமை துவங்க இருக்கும் நிலையில் இன்று முன்பதிவு துவங்கியது. எஸ்.இ.டி.சி என்று சொல்லப்படும் தமிழகத்து பேருந்து சேவை வரும் திங்கட்கிழமை 7

Read More
செய்திகள்தமிழகம்

சென்னையில் பாதுகாப்பு வழிமுறையுடன் மெட்ரோ ரயில் செப்டம்பர் 7 முதல் இயங்கும்

மெட்ரோ ரயில் நிலையங்களில் சமூக இடைவெளியை கடைபிடிப்பதற்கான குறியீடுகளை பயணிகள் அனைவரும் பின்பற்ற வேண்டும். மெட்ரோ ஊழியர்களுக்கு உரிய பாதுகாப்பு கவசம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளன.

Read More