காங்கிரஸ் தலைவராக சோனியா காந்தி நீடிக்க ஆதரவு”
காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியாகாந்தியே நீடிக்க அனைவரும் ஒருமனதாக முடிவெடுத்துள்ளதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் தகவல் தெரிவித்துள்ளார். நடந்து முடிந்து பஞ்சாப்,
Read Moreகாங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியாகாந்தியே நீடிக்க அனைவரும் ஒருமனதாக முடிவெடுத்துள்ளதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் தகவல் தெரிவித்துள்ளார். நடந்து முடிந்து பஞ்சாப்,
Read Moreநாட்டில் அதிகரித்து வரும் பனவீக்கம் காரணமாக தங்களது தயாரிப்பு பொருட்களின் விலையை உயர்த்தவுள்ளதாக ஹிந்துஸ்தான் யுனிலீவர் மற்றும் நெஸ்லே நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. ஹிந்துஸ்தான் யுனிலீவர் மற்றும் நெஸ்லே
Read Moreஉத்தர பிரதேச சட்டசபை தேர்தலில் பாஜக 225 இடங்கள் வரை பெற்று வெற்றிபெற வாய்ப்பு உள்ளதாக டைம்ஸ் நவ் வீட்டோ எக்சிட் போல் முடிவுகள் தெரிவித்துள்ளன. கோவா
Read Moreசிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து புதுச்சேரி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. புதுச்சேரி திருபுவனை பகுதியை சேர்ந்த
Read Moreகர்நாடகாவில் பஜ்ரங் தளத்தைச் சேர்ந்த ஹர்ஷா படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், இது மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தவிர,
Read Moreதெலுங்கானாவில் செகந்திராபாத் பஸ் டிப்போவில் அரசு போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான மின்சார பேருந்து எரிந்து எலும்பு கூடானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் உள்ள கன்டோன்மென்ட்
Read Moreகர்நாடகாவில் பஜ்ரங்தள் பிரமுகர் கொலையால் ஏற்பட்ட கலவரத்தில் மோட்டார் சைக்கிள்களுக்கு தீ வைத்ததோடு, கடைகள், பஸ் மற்றும் கார்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பான சூழல் நிலவுகிறது.
Read Moreபறவை காய்ச்சல் பரவல் காரணமாக கோழிப்பண்ணையின் ஒரு கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள சுமார் 25 ஆயிரம் கோழிகளை கொல்ல மகாராஷ்டிரா அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மகாராஷ்டிராவின்
Read Moreபஞ்சாப் சட்டப்பேரவை தேர்தல் இன்று நடைபெற்று முடிந்துள்ள நிலையில் வாக்குச்சாவடிக்குள் நுழைய முயன்ற நடிகர் சோனு சூட்டின் கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப்
Read Moreரஷ்யா – உக்ரைன் பதட்டங்களுக்கு மத்தியில், உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம், அந்த நாட்டில் தங்கியிருக்கும் இந்தியர்கள் விரைவாக அங்கிருந்து வெளியேறும்படி கேட்டுக் கொண்டுள்ளது. “உக்ரைனில் தொடர்ந்து
Read More