புரட்டாசி புதனில் பெருமாள் தரிசனம்
பெருமாளுக்கு உகந்த நாளாக சனிக்கிழமை மட்டும் அல்லாமல் புதன்கிழமையும் அமைகிறது. புரட்டாசி மாதத்தில் திருப்பதியில் பிரம்மோற்சவம் நடக்க புதன் கிழமைகளில் சிறப்பு பூஜை நடைபெறுவதோடு கோலாகலமாக இருக்கும்.
Read Moreபெருமாளுக்கு உகந்த நாளாக சனிக்கிழமை மட்டும் அல்லாமல் புதன்கிழமையும் அமைகிறது. புரட்டாசி மாதத்தில் திருப்பதியில் பிரம்மோற்சவம் நடக்க புதன் கிழமைகளில் சிறப்பு பூஜை நடைபெறுவதோடு கோலாகலமாக இருக்கும்.
Read Moreசஷ்டி விரதம். முருகப்பெருமானுக்கு உகந்த தினமான செவ்வாய்க்கிழமையில் சஷ்டி கூடி வர விரதம் மேற்கொள்பவர்களுக்கு இரட்டிப்பு பயனளிக்கும். வருடம்- சார்வரி மாதம்- புரட்டாசி தேதி- 22/09/2020 கிழமை-
Read Moreபஞ்சமியில் வாராஹியை பூஜிப்பது நன்று. ஸ்ரீ மகா விஷ்ணுவின் வராஹ அவதாரத்தின் சக்தி உருவமே வாராஹி. வாராஹி பற்றிய முழு தகவலும் மற்றும் அம்மனை பூஜிக்கும் முறையும்
Read Moreசதுர்த்தி விரதம். வளர்பிறை சதுர்த்தியில் கணபதி ஹோமம் வீட்டில் செய்வது நன்று. முழுமுதற் கடவுளான விநாயகரை சதுர்த்தியில் பூஜிப்பது விசேஷம். வளர்பிறை சதுர்த்தியில் வருவது சதுர்த்தி விரதம்
Read Moreபுரட்டாசி முதல் சனிக்கிழமை. ஏழுமலையானுக்கு உகந்த நாளான சனிக்கிழமையில் பலர் விரதம் மேற்கொள்வர். அசைவ உணவுகள் உட்கொள்ளாமல் சுத்தபத்தமாக மாதம் முழுவதும் இருந்து சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு சிறப்பு
Read Moreசந்திர தரிசனம். புதன்கிழமை அன்று மாலையே வந்த அம்மாவாசையால் இன்று சந்திர தரிசனம் நிகழ்கிறது. சிவபெருமானின் ஜடா முடியில் சூடிய பிறையே மூன்றாம் பிறையாக கருதி சந்திர
Read Moreமகாளய அமாவாசை. வருடத்தில் வரும் பன்னிரண்டிலிருந்து பதிமூன்று அமாவாசைகளில் ஒன்றான மகாளய அமாவாசை விசேஷமானது. பூமியில் வாழும் நமக்கு ஒரு வருடம் இறந்துபோனவர்களுக்கு ஒரு நாளிற்கு சமம்.
Read Moreசுப முகூர்த்த நாள். புதன்கிழமையன்று பெருமாளை பூஜிப்பது நன்று. சுபமுகூர்த்த நாள் புதன் கிழமைகளில் வர சுபகாரியங்களை செய்வதும் துவங்குவதும் நன்று. வருடம்- சார்வரி மாதம்- ஆவணி
Read Moreமாத சிவராத்திரி. பிரதோஷம். சிவபெருமானுக்கு மாத சிவராத்திரியில் விரதம் மேற்கொள்வர். பிரதோஷ நேரமான மாலை நாலரை முதல் ஆறு மணி வரை உணவுகளை உட்கொள்ளாமல் இருப்பது நன்று.
Read Moreஸன்யஸ்த மகாளயம். துவாதசி பாரணை. சுபமுகூர்த்த நாள். மகாளய பட்சத்தில் வரும் துவாதசி திதியில் குடும்பத்தில் திருமணம் ஆகாத சன்னியாசியாக இறந்து போனவர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் தினம்.
Read More