சினிமா பாடல்கள்

3 படம் பாடல் வரிகள் நீ பார்த்த விழிகள்…

3 என்பது நடிகர் தனுஷ் நடிப்பில் 2012இல் வெளிவந்த ஒரு தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படமானது தெலுங்கு, இந்தி மொழிகளிலும் மொழி மாற்றப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இப்படமானது தனுசின் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் இயக்கத்தில் அவரது தந்தை கஸ்தூரி ராஜாவின் இயக்கத்தில் வெளிவந்தது. இதில் கமலஹாசனின் மகள் ஸ்ருதி ஹாசன் தனுஷுக்கு இணையாக நடிக்கிறார்.பெற்ற இந்தப் படத்தின் ஒரு பாடல் ‘வொய் திஸ் கொலவெறி டி‘ இணையத்தில் வெளியாகிப் பெரும் வரவேற்பைப் பெற்றது.

நீ பார்த்த விழிகள், நீ பார்த்த நொடிகள்
கேட்டாலும் வருமா, கேட்காத வரமா
இது போதுமா , இதில் அவசரமா
இன்னும் வேண்டுமா , அதில் நிறைந்திடுமா
நாம் பார்த்தனால் நம் வசம் வருமா
உயிர் தாங்குமா என் விழிகளில் முதல் வலி

நிஜமடி… பெண்ணே தொலைவினில் உன்னை
நிலவினில்.. கண்டேன் நடமாட
வலியடி.. பெண்ணே வரைமுறை இல்லை
வதைக்கிறாய் என்னை மெதுவாக

நீ பார்த்த விழிகள் நீ பார்த்த நொடிகள்
கேட்டாலும் வருமா கேட்காத வரமா

மேலும் படிக்க : சீரியல் நடிகர் நந்தகாேபால் சுவாரசியமான தகவல்கள்!

நிழல் தரும் இவள் பார்வை
வழி எண்டும் இனி தேவை
உயிரே… உயிரே… உயிர் நீதான் என்றால்
உடனே… வருமா… உடல் சாகும் முன்னாள்

அனலின்றி குளிர் வீசும்
இது எந்தன் சிறை வாசம்
இதில் நீ மட்டும் வேண்டும் பெண்ணே …

நிஜமடி… பெண்ணே தொலைவினில் உன்னை
நிலவினில்.. கண்டேன் நடமாட
வலியடி.. பெண்ணே வரைமுறை இல்லை
வதைக்கிறாய் என்னை மெதுவாக

நீ பார்த்த விழிகள் நீ பார்த்த நொடிகள்
கேட்டாலும் வருமா கேட்காத வரமா

இது போதுமா… இதில் அவசரமா
இன்னும் வேண்டுமா… அதில் நிறைந்திடுமா
நாம் பார்த்தனால்… நம் வசம் வருமா
உயிர் தாங்குமா… Oh Oh Oh…

மேலும் படிக்க : எஃப். ஐ. ஆர். படத்தில் விஷ்ணு விஷால் யார்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *