ஆன்மிகம்ஆலோசனை

துன்பம் போக்கும் வராஹி மந்திரம்

வாழ்வில் அவமானங்கள் ஏற்படும் போது , துன்பங்கள் போக்கவும் வாராஹியை வழிபட வேண்டும். வராஹியை நினைத்து உருகி வேண்டுதல் வைக்கும்பொழுது வாராஹி தாயவள் கருணை பெறலாம். வேண்டியதை வேண்டியாவாரே பெறலாம். மார்ச் 11 ஆம் நாள் பஞ்சமி நாளாகும். பஞ்சமி நாளில் சக்கரைவள்ளி கிழங்கு சமைத்து படைத்து வராஹி தாயை வணங்கி வேண்டியதை பெறலாம்.

வாராஹி மந்திரம்:தினம் தோறும் சொல்ல வேண்டும்.

ஓம் ஐம் ஹ்ரீம் ஶ்ரீம் ஐம் க்லெளம் ஐம்:நமோ பகவதி வார்த்தாளி வார்த்தாளி!

வாராஹி வாராஹி வாராஹமுகி வாராஹமுகி!

அந்தே அந்தினி நமஹ!ருந்தே ருந்தினி

நமஹ!ஜம்பே ஜம்பினி நமஹ!

மோஹே மோஹினி நமஹ!ஸ்தம்பே ஸ்தம்பினி நமஹ!

சர்வ துஷ்டபிரதுஷ்ட்டானாம்சர்வேஷாம்!

சர்வ வாக்சித்த சக்ஷுர் முககதிஜிஹ்வா ஸ்தம்பனம்குரு குரு சீக்ரம் வச்யம்,ஐம் க்லெளம்

ட்டஹ ட்டஹ ட்டஹஹும் அஸ்த்ராய ப்பட்!!!

மேலும் படிக்க :நவராத்திரி : ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அவதாரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *