tiruvempavai

ஆன்மிகம்ஆலோசனை

திருவெம்பாவை 25 ஆம் பாடல்

இறைவனை அறிந்து புகழ்ந்து பாடுவதாக அமைந்திருக்கும். திருபெருந்துறை அரசே எருந்தருளமாறு வேண்டுவதாக அமைந்திருக்கும். பூதங்கள் தோறும் நின்றாய் எனின், அல்லால்      போக்கிலன் வரவிலன்” என நினைப் புலவோர்கீதங்கள்

Read More
ஆன்மிகம்ஆலோசனை

திருவெம்பாவை பாடல் 20

திருவெம்பாவை பாடல் 20 சிவபெருமான் அடி பணிந்து உலகின் அனைத்திற்கும் தலைமைக்கு சரண் அடைகின்றோம். திருமால், பிரம்மா இருவரும் அடி முடி காண முயன்று சரண் அடைகின்றோம்.

Read More
ஆன்மிகம்ஆலோசனை

திருவெம்பாவை 18 ஆம் பாடல்

திருவெம்பாவை பாடலில் ஆதிசிவன் திருவடிகளை தேவர்கள் அனுகி விலைமதிப்பற்ற மணிமுடிகளில் தேவர்கள் மணிமுடி சென்றடையும் அதுபோல் திருவடி நிழலில் சரண் அடையும் போது ஒளியானது காணாமல் போகின்றது.

Read More
ஆன்மிகம்ஆலோசனை

திருவெம்பாவை பாடல் 17

திருவெம்பாவை பாடல்கள் சிவ பெருமானை தருசிக்க வர வேண்டியிருக்கும். சிவ பெருமானை அட சப்பரத்தில் அழைத்து வரும் பொழுது நாம் அவரை தரிசிக்கலாமே என்று சிவபக்தி குறித்து

Read More
ஆன்மிகம்ஆலோசனை

திருவெம்பாவை பாடல் 14

காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்கோதை குழலாட வண்டின் குழாம் ஆடசீதப்புனலாடிச் சிற்றம்பலம் பாடிவேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடிசோதி திறம்பாடி சூழ்கொன்றைத் தார்பாடிஆதி திறம்பாடி அந்தமா மாபாடிபேதித்து நம்மை

Read More
ஆன்மிகம்ஆலோசனை

திருவெம்பாவை பாடல் 12

திருவெம்பாவை தோழியருக்கு அனைத்துமான சிவபெருமான் காத்தல், அழித்தல் தொழிலுக்கு தலைவனான சிவபெருமானை காண குளித்து பூ முடித்து ஆபரணங்கள் குழுங்க ஒலி எழுப்ப சிவாய நம பாரயணத்துடன்

Read More
ஆன்மிகம்ஆலோசனை

திருவெம்பாவை – 11பாடல்

திருவெம்பாவை பாடல் சிவபெருமான் திருநீற்றைக் தனதாக கொண்டவர். அக்னிக்கு நிகரானவர் அண்டத்தின் ஆணிவேர் எம்பெருமானாவார். மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேரென்னக் கையாற் குடைந்து குடைந்துன் கழல்பாடி ஐயா

Read More
ஆன்மிகம்ஆலோசனை

திருவெம்பாவை 10வது பாடல்

திருவெம்பாவை பாடல் 10 இல் சிவபெருமான் அடி முடி காண்பது எளிதல்ல, வானுக்கும் பூமிக்கும் உயர்ந்து நிற்கும் சிவ பெருமானே அறிய அன்பு வேண்டும். ஆணவம் இல்லாது

Read More
ஆன்மிகம்ஆலோசனை

திருவெம்பாவை 9வது நாள் பாடல்

எட்டு நாட்களாக அதிகாலை விழிக்காத பெண்களை எல்லாம் திட்டி பாடியும் எழுப்பிய பாவையர்கள் அனைவரும் சேர்ந்து, மார்கழி நீராடுந்துறைக்கு செல்லும் போது தங்களுக்குள் பேசிக்கொள்வதாகவும் அதனிடை இறைநாமம்

Read More
ஆன்மிகம்ஆலோசனை

திருவெம்பாவை 5 ஆம் நாள் பாடல்

சிவபெருமானின் அளவிட முடியாத உயரத்தை அனைத்து வெல்லும் குணத்தையும் கொண்ட ஆதி அந்தம் இல்லாத அப்பனைக் காண எழ வேண்டிப் பாடப்படும் பாடல் காண்போமா.. மாலறியா நான்முகனும்

Read More