சினிமாசெய்திகள்

பரத நாட்டியம் கற்கும் சிம்பு மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

பரதநாட்டியம் கற்கும் சிம்பு பட்டையை கிளப்பு புகைப்படம் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருகின்றனர். நடிகை சரண்யா மோகன் கற்றுக் கொண்டு இருக்கின்றார்.

  • சூட்டிங்கிற்கு இடையில் நடனம் ஆடிய கற்கும் சிம்பு வைரல் ஆகும் போட்டோ
  • நடிகை சரண்யா மோகன் பரதம் கற்றுக் கொடுக்க அதனைப் பயிற்சி செய்யும் சிம்பு என சிலிர்ப்பாக ரசிகர்கள் கொண்டாடினார்.

சிம்பு புதிதாகக் பரத நாட்டியம் கற்றுக் கொள்ளும் போட்டோ கற்றுக் கொள்கிறார். ஈஸ்வரன் படத்திற்காக பரத நாட்டியம் கற்கும் சிம்பு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றிருக்கின்றது. இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் படத்தில் சிம்பு நடித்துக் கொண்டிருக்கின்றார்.

ஈஸ்வரன் படப்பிடிப்பு திண்டுக்கல் மாவட்டத்தில் நடக்கின்றது ஈஸ்வரன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் சிலம்பரசன் உடல் மெலிந்து அழகாகக் காட்சி தருகின்றார்.

மேலும் படிக்க : பேட்ட படம் பாடல் வரிகள் உல்லாலா உல்லாலா…

சிம்பு சகல்கலா வல்லவர்

சிம்பு சகலகலா திறமைகளைக் கொண்டவர். நடனமாடுவது பாட்டு பாடுவது இசை அமைப்பது இயக்குவது என்ற பல திறன்களை தன்னால் கொண்டவர். ஈஸ்வரன் படத்தில் நடிகை சரண்யா மோகனிடம் பரதநாட்டியம் கற்றுக்கொண்டு இருக்கும் காட்சி ஒன்று புகைப்படம் வெளியாகி பெரிய அளவில் மக்களிடம் வைரலாகி வருகின்றது.

நடிகை சரண்யா மோகன் பரதநாட்டியம் ஆசிரியர்

சரண்யா மோகன் திருமணத்திற்கு பின்பு பரத நாடு ஆசிரியையாக இருகின்றார். அவரிடம்தான் சிம்பு நடனம் கற்கிறார். அருமை அருமை என்று ரசிகர்கள் ஆவலுடன் பார்த்து ஒதுக்குகின்றனர் சிம்பு தன்னுடைய பர்பாமன்ஸ் பர்க்கருக்கு திரும்பி விட்டார் என்று தெரிகின்றது.

பூரிப்பில் தங்கை

ரசிகர்களுடன் அண்ணன் மீண்டும் புத்துயிர் பெற்று இருக்கும் இந்தத் தருணத்தை நெகிழ்ந்து மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்துள்ளார் சிம்புவின் தங்கை இலக்கியா, சிம்புக்கு இனி ஏறுமுகம்தான் என்பதை ரசிகர்களும் நம்புகின்றனர்.

மேலும் படிக்க : சிரஞ்சீவி நடிக்கும் லூசிபர் தெலுங்கு ரீமேக்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *