சினிமா பாடல்கள்

சரவணா படம் பாடல் வரிகள் காதல் வந்தும் சொல்லாமல்…

சரவணா 2006ல் வெளிவந்த தமிழ் அதிரடித் திரைப்படம் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தினை கே. எஸ். ரவிக்குமார் இயக்கினார். சிலம்பரசன, பிரகாஷ் ராஜ், விவேக், ராதாரவி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்.

பாடல் வரிகள்:

காதல் வந்தும் சொல்லாமல்
நெஞ்சுக்குள்ளே ஏங்கும்
என்னை கொல்லாதே
சொல்லாமல் செல்லாதே

காதல் வந்தும் சொல்லாமல்
நெஞ்சுக்குள்ளே ஏங்கும்
என்னை கொல்வாயோ
உன் காதல் சொல்வாயோ

இதயத்திலே ஒரு வலி
இமைகளிலே பலதுளி
நீ சென்றால்கூட காதல் சுகமாகும்
நீ பிரிந்தால் உலகம் உருகும் மெழுகாகும்

மேலும் படிக்க : வெண்ணிலா கபடி குழு படம் லேசா பறக்குது மனசு மனசு….

வார்த்தை ஒன்றிலே
வாழ்க்கை தந்திடு
பூமிப் பந்தயே
ஒரு சொல்லில்சுத்திடு

விதியின் கைகளோ
வானம் போன்றது
புரியும் முன்னமே
மனம் சாம்பலாகுது

நினைவு இடறி மண்ணில் விழுகிறதே
நிழலில் கரைந்து அது சாகாதா
காதல் கதறி இங்கு அழுகிறதே இரண்டு
கண்ணும் அதில் கருகாதா

ஏன்தான் காதல் வளர்த்தேன்
அதை ஏனோ என்னுள் புதைத்தேன்
சுடரில்லாத தீயில் எரிகின்றேன்
சுடும் கண்ணீரில் கடிதம் வரைகின்றேன்

பெண்ணே உன் பாதையில் நகரும் மரமாகுவேன்
ஓஹோ இரவை தின்று வாழ்ந்தாய் நீயடி
ஓ ஓ இதயம் கொண்டு போனால் என்னடி

காதல் வந்தும் சொல்லாமல்
நெஞ்சுக்குள்ளே ஏங்கும்
என்னை கொல்வாயோ
உன் காதல் சொல்வாயோ

காதல் வந்தும் சொல்லாமல்
நெஞ்சுக்குள்ளே
ஏங்கும் என்னை கொல்லாதே
சொல்லாமல் செல்லாதே

ஓ காதல் வந்தும் சொல்லாமல்
நெஞ்சுக்குள்ளே ஏங்கும்
என்னை கொல்வாயோ
உன் காதல் சொல்வாயோ

இதயத்திலே ஒரு வலி
இமைகளிலே பலதுளி
நீ சென்றால்கூட காதல் சுகமாகும்
நீ பிரிந்தால் உலகம் உருகும் மெழுகாகும்

வார்த்தை ஒன்றிலே வாழ்க்கை தந்திடு
பூமிப் பந்தயே ஒரு சொல்லில் சுத்திடு
விதியின் கைகளோ வானம் போன்றது
புரியும் முன்னமே மனம் சாம்பலாகுது

மேலும் படிக்க : பலே பலே ஒரே மாதத்தில் 3 அப்பா 6 மகன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *