செய்திகள்தேசியம்

பிரதமர் மோடியுடன் தமிழக இளம் ஐஏஎஸ் அதிகாரி!

பிரதமர் மோடியுடன் தமிழக பெண் ஐபிஎஸ் அதிகாரி வீடியோ கான்பரன்சிங் மூலம் பேசி இருக்கின்றார். கிரேன்பேடி போல வர வேண்டும் என்பதற்காகத் தனக்கு கிரண்பேடி என்று பெற்றோர்கள் பெயர் வைத்தனர். கிரண் ஸ்ருதி என்று பெயர் வைத்தது தானும் லட்சியமாக எண்ணி ஐபிஎஸ் அதிகாரிக்குத் தெளிவானதாகவும் அவர்கள் மோடியிடம் இதனைத் தெரிவித்திருக்கின்றார்.

இளம் ஐபிஎஸ் வீரர்களுடன் பிரதமர் மோடி அவர்கள் வீடியோ கான்பரன்சிங் மூலம் பேசி இருக்கின்றார். அப்போது தமிழகத்தைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி பிறந்த இடம் நமது பிரதமர் பேசியிருக்கின்றார். இன்ஜினியரிங் முடித்துக் காவல்துறை அதிகாரியாக மாறியதற்கான காரணம் கேட்டபோது சீருடை அணிந்து மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்று லட்சியம் இருப்பதாக அதனையே தனது பெற்றோரும் விரும்புவதாக அதற்காகத்தான் இப்பணியை தேர்வு செய்ததாகவும் கிரண் ஸ்ருதி தெரிவித்திருக்கின்றார்.

ஐபிஎஸ் அதிகாரிகள் தங்களது பணி சிறக்க வேண்டும் எனில் மன அமைதியுடன் அனைத்தும் செய்ய வேண்டும். ஆனால் அவர்கள் பணியில் எப்பொழுதும் கடினமாக இருக்கும். அவர்கள் யோகா செய்ய வேண்டும் தொடர்ந்து மன அமைதி மன உறுதியுடன் முறையாகப் பயிற்சி செய்தால் கடினமான சூழல்களை எளிதாகக் கடக்க முடியும் என்று பிரதமர் அவர்கள் இந்தக் காணொளி பேச்சின் மூலம் இளமை ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு வாழ்த்துக்களுடன் அறிவுரையும் கூறி இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *