சினிமாசெய்திகள்தமிழகம்

வில்லனாக கலக்கிய மக்கள் நடிகர் திகில் மூவியில் எண்ட்ரி

தென்மேற்கு பருவகாற்று படம் மூலம் ஃபேமஸ் ஆனவர் நம்ம மக்கள் பிரியர்.இவர் பல படங்களில் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து ஹீரோவாக வலம் வந்தார்.. விஜய்சேதுபதி நடிப்பில் வெளிவந்த ரம்மி,சேதுபதி,கருப்பன் , தம்பிதுரை போன்ற எல்லா படங்களும் இன்றும் சலிக்காமல் பார்க்கும் அளவிற்கு சூப்பர் ஹிட் மூவியாக உள்ளது.

என்னதான் முன்னணி ஹீரோக்கள் பல வருடங்களாக சினிமாவில் இருந்தாலும் சின்ன குழந்தை முதல் பெரியவர்கள் வரை மட்டும் அல்ல , பெண்களிடம் உங்களுக்கு எந்த மாறி பைய கணவராக வர வேண்டும் என்று கேட்டால் விஜய்சேதுபதி மாறி எதார்த்தம்,உடல் அமைப்பு, எங்களோட சொந்தம் மாறி தோன வெக்கர அவரோட அன்பான குணம் அப்டின்னு தா சொல்லுவாங்க…அந்த அளவிற்கு எல்லா இடங்களிலும் அன்பாக நடந்து கொள்பவர் இவர்.

இப்டி ஹீரோவாக வலம் வந்த நம்ம மக்கள் நடிகர் தளபதி விஜய்க்கு வில்லனாக மாஸ்டர் திரைப்படத்தில் நடித்தார்.. என்னடா இந்த மனுஷன் ஹீரோவாக தான் நடிப்பில் கலக்கி மக்கள் மனசுல இடம் பிடித்தாருனு பாத்த வில்லனா செமையா இருக்காரே… மாஸ்டர் படத்தை தளபதிக்காக பார்த்தவங்கள நம்ம வில்லன் சார்க்காக பார்தவங்க தான் அதிகம்..இவர் இந்த கேரக்டர்க்கும் நல்லா செட் ஆகிட்டதால தொடர்ந்து அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வந்துட்டே இருந்துச்சு..

மேலும் படிக்க : பிரபல நடிகைக்கு கொரோனா…கவலையில் திரையுலகம்..

வில்லன்,ஹீரோ, காமெடியன், நண்பர் போன்ற எல்லா கதாபாத்திரத்திலும் தன்னோட திறமையை கொண்டு சூப்பராக நடித்து ஃபேமஸ் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார்..இந்த மகா நடிகருக்கு தன் திறமையின் காரணமாக மற்றும்மொரு சூப்பர் கேரக்டர் நடிக்க வாய்ப்பு வந்து உள்ளது..காதல்,நட்பு, கிராமம் சார்ந்த கதைகளில் நடித்து வந்த இவர் தற்போது ஒரு திகில் மூவியில் எண்ட்ரி கொடுக்க உள்ளார் என்ற செய்தி வைரலாக பரவி வருகிறது…விஜய் சேதுபதியின் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்..அவர் நடிக்க இருக்கும் இந்த படத்திற்காக இப்பொழுதே படம் எப்போ வருமோனு எல்லோரும் ஆரவாரத்துடன் எதிர்பார்த்து காத்து உள்ளனர்.

மேலும் படிக்க : ஜான்வி கபூரின் பிட்னஸ் ரகசியங்கள்…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *