செய்திகள்தமிழகம்

எரிவாயுவின் விலை உயர்வால் குடும்பத் தலைவிகள் அதிர்ச்சி

வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளன. மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மானியம் இல்லாத விலையாக இருப்பதுதான் மக்களுக்கு அதிர்ச்சி. மார்ச் மாதத்தில் கொரோனா காரணமாக கச்சா எண்ணெய் விலை குறைந்தது குறிப்பிடத்தக்கது.

மானியம் இல்லாத விலையாக சமையல் எரிவாயு

  • சமையல் எரிவாயு விலையை மாதந்தோறும் மாற்றி வருவது எண்ணெய் நிறுவனங்கள்.
  • மார்ச் மாதத்தில் கொரோனா காரணமாக கச்சா எண்ணெய் விலை குறைந்தது குறிப்பிடத்தக்கது.
  • வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளன.

இனிமேல் 50 ரூபாய் ஏற்றம்

ஏப்ரல், மே மாதங்களில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை குறைந்தன. பிறகு ஜூன், ஜூலை மாதங்களில் விலை ஏறியது. அதன் பிறகு விலை ஏதும் ஏற்றப்படவில்லை.

தற்போது 610 ரூபாய்க்கு விற்பனை ஆகின்ற சிலிண்டர் இனிமேல் 50 ரூபாய் உயர்ந்தது. வணிகப் பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர் விலை 56 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

எண்ணெய் நிறுவனங்கள்

விலை உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது 1410 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சமையல் எரிவாயு விலையை மாதந்தோறும் மாற்றி வருவது எண்ணெய் நிறுவனங்கள்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இவற்றைப் பொறுத்து இந்த விலை மாற்றம் அமைகிறது என கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *