கல்விவேலைவாய்ப்புகள்

சென்னயில் தூர்தசனில் வேலைவாய்ப்பு

சென்னை தூர்தர்ஷனில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்திய பொது சேவை ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதியில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை தூர்தர்ஷனில் பொதிகை தொலைக்காட்சி நிலையத்தில் செய்திப் பிரிவில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது.

பிரச்சார் சபா

சென்னை தொலைதொடர்பு நிறுவனமான பிரசார் பாரதியில் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் உதவி செய்தி ஆசிரியர் மற்றும் செய்தியாளர் செய்தி வாசிப்பாளர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கின்றது.

செய்தி வாசிப்பாளர்கள்

தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை மொத்தம் மூன்று உதவி செய்தி ஆசிரியர் செய்தியாளர் மற்றும் செய்தி வாசிப்பாளர் சென்னை பிரசார் பாரதியில் விண்ணப்பிக்க அதிகாரப்பூர்வ கொடுத்துள்ளோம். அதனை கிளிக் செய்து படித்து பார்த்து தேவைப்படும் சான்றிதழ்களை முறையாக இணைத்து அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி கீழே கொடுத்துள்ளோம். இயக்குனர், செய்தி மண்டலம், மண்டல செய்திப்பிரிவில், பொதிகை தொலைக்காட்சி நிலையம்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:

சுவாமி சிவானந்தா சாலை, சேப்பாக்கம், சென்னை 6 0000 5 ஆகும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அக்டோபர் 30ஆம் தேதி முடிவதற்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

சென்னை பிரசார் பாரதியில் தேர்வு முறைகள் தேர்வு செய்யப்படுபவர்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள் மேலும் தேவைப்படும் அனைத்து விவரங்களையும் பெற கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ லிங்கினை கிளிக் செய்து படித்துப் பார்த்து விண்ணப்பிக்கலாம்.

https://doordarshan.gov.in/ddpodhigai

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *