செய்திகள்தேசியம்விளையாட்டு

வெல்லுமா இந்தியா!…

இந்தியா இங்கிலாந்து இடையே டெஸ்ட் பகலிரவு ஆட்டமாக இன்று தொடங்குகின்றது. உலகின் மிக பெரிய ஆமதாபாத் மைதானத்தில் துவங்குகின்றது.

இந்தியாவில் இங்கிலாந்து விளையாடும் 4 டெஸ்டுகளில் இந்தியாவை எதிர்கொள்ளும். முதல் இரண்டு டெஸ்ட் தொடரில் இரு அணிகளுகும் ஆளுக்கொரு வெற்றியை தன்வசம் கொண்டுள்ளன.

3 வது டெஸ்ட் சர்தார் படேல் மைதானத்தில் :

3வது டெஸ்ட் சவலானதாக இருக்கும் என்று கருதப்படுகின்றது. மேலும் அகமதாபாத் மைதானம் பில்டர்களுக்கு கடினமாக இருக்கும் என்றும் கருதப்படுகின்றது.

இந்திய கிரிக்கெட் வீரர்கள் இளஞ்சிவப்பு நிறம் பந்தினை கொண்டு விளையாடுகின்றனர். இந்திய கட்டமைப்பானது பகலிரவு ஆட்டங்களை ஆடுவதில் உலகின் 3 தலைமை வகிக்கும் கிரிக்கெட் அமைப்புகளில் பிசிசிஐ இறுதியான ஒன்றாக இருக்கின்றது.

விராத் கோஹ்லியை தலைமை:


விராத் கோஹ்லியை தலைமையாகக் கொண்ட இந்திய அணி இதுவரை இரண்டு டெஸ்ட் தொடர்களில் மட்டுமே பிங்க் பால் வைத்து விளையாடி இருக்கின்றது. ஆஸ்திரேலியாவில் அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் வெற்றியைப் பெற்ற இந்தியா இந்த முறையும் அது தொடருமா என்று எதிர்பார்க்கப்படுகின்றது. 5 பேட்ஸ் மேன்கள் பார்முலா இந்தியா கொண்டு விளையாடும்.


இந்திய அணிக்கு மிடில் ஆர்டரில் புஜாரா மற்றும் கேப்டனின் ஹோலி மற்றும் ரஹானே கைகொடுப்பார்கள் என்று நம்பப்படுகின்றது இந்திய அணியின் விக்கெட் ரிஷப் பண்ட் செயல்படுவார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *