செய்திகள்

கோகுல்ராஜ் ஆணவ படுகொலை:- இவர்கள் குற்றவாளி..?

கோகுல்ராஜ் ஆணவ படுகொலை தொடர்பாக மதுரை வன்கொடுமை சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியான தகவலி,, 2015ம் ஆண்டு கோகுல்ராஜ் ஆணவ படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட யுவராஜ் உட்பட 11 பேர் குற்றவாளிகள் என மதுரை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

கோகுல்ராஜ் ஆணவ படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட யுவராஜ் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளும் நிரூபனம் ஆகியுள்ளதாகவும், தண்டனை விவரம் வருகிற 8ம் தேதி அறிவிக்கப்படும் என மதுரை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *