ஆன்மிகம்ஆலோசனை

பிள்ளையார்பட்டி ஹீரோ வழிபாடு

விநாயகர் வழிபாடு என்பது நாம் அனைத்து செயல்பாடுகளுக்கும் முதலில் வணங்கி செய்வோம். பிள்ளையார் வழிபாடு என்பது நாடு முழுவதும் பிரசித்திப் பெற்றது ஆகும். பிள்ளையார்பட்டி ஹீரோ என்றால் அது நமது கஜமுகன் கணபதியை குறிக்கும். திருச்சி உச்சி பிள்ளையார், மும்பை சித்தி விநாயகர், கேரள தக்கலை பிள்ளையார் கோவில்கள் மிகவும் சிறப்பு பெற்ற பிள்ளையார் கோவில்களில் ஒன்றாகும்.

கணபதியின் அருள் பெற கொடுக்கப்பட்டுள்ள மந்திரத்தை தினசரி படித்து வரவும்.

மேலும் படிக்கவும்: சக்தி வாய்ந்த கணபதி மூல மந்திரங்கள்

4. செல்வம் வளர லக்ஷ்மி கணபதி மந்திர வழிபாடு :

செல்வ வளம் பெற லட்சுமி கணபதி வழிபாட்டு மந்திரத்தை இங்கே பிரயோகிக்கவும். தினசரி மூன்று முறை அல்லது 9 மற்றும் 21 முறை அல்லது 108 முறை செயல்படலாம்.

அ. ஓம் ஸ்ரீம் கம் ஸெளம்யாய கணபதயே
வரவரத ஸர்வஜனம் மே வசமானய ஸ்வாஹா !

ஆ. ஓம் கம் ஸ்ரீம் ஸெளம்யாய
லக்ஷ்மீ கணேச வரவரத
ஆம் ஹ்ரீம் க்ரோம்
ஸர்வஜனம் மே வஸமானய ஸ்வாஹா !

இ. வக்ர துண்ட ஏகதம்ஷ்ட்ராய க்லீம் ஸ்ரீம் ஹ்ரீம்
கம் கணபதயே வரவரத ஸர்வஜனம் மே
வஸமானய ஸ்வாஹா ஓம் க்லீம் ஸெள:

ஈ. பிப்ராண- சுக- பீஜபூரக- மிலந்-மாணிக்ய
கும்பாங்குசாந்
பாசம் கல்பலதாம் ச கட்க வில
ஸஜ்ஜ்யோதி: ஸுதா நிர்ஜர
ச்யாமே நாத்த-ஸரோருஹேண
ஸஹிதம் தேவீ த்வயம் சாந்திகே
கௌராங்கோ வரதாந- ஹஸ்த ஸஹிதோ
லக்ஷ்மி கணேசோவதாத்

5. கடன் தொல்லை நீங்க ருணஹர கணபதி :

கடன் தொல்லை நீங்க கணபதிக்கு நாம் சொல்ல வேண்டிய மந்திரம் கிழே கொடுத்துள்ளோம். கணபதி மந்திரங்கள் நம் வாழ்வில் சந்திக்கும் பல்வேறு சிக்கல்களை சவால்களை சமாளிக்க இந்த மந்திரம் உதவும்.

ஓம் கணேச ருணம் சிந்தி வரேண்யம் ஹும் நம: பட்

6. தேவியின் அருள் கிட்ட மகாவித்யா கணபதி :

தேவியின் அருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும். தேவியின் அருள் கிடைக்கவும் நாம் வேண்டியதைப் பெற கிழே கொடுக்கப்பட்டுள்ள மந்திரத்தை பிரயோகித்து வரவும். தாயின் பரிப்பூரண அருள் கிடைக்கும்.

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் கலௌம் கம் கஏஈல ஹ்ரீம்
கணபதயே ஹஸகஹல ஹ்ரீம் வரவரத
ஸகலஹ்ரீம் ஸர்வஜனம் மே வசமானய ஸ்வாஹா

7. உலகம் வயப்பட ஹரித்ரா கணபதி :

ஓம் ஹும்கும்க் லௌம் ஹரித்ரா கணபதயே
வர வரத ஸர்வஜன ஹ்ருதயம் ஸ்தம்பய ஸ்தம்பய ஸ்வாஹா

8. அதிர்ஷ்ட லாபம் வக்ரதுண்ட கணபதி :

வாழ்வில் அதிர்ஷ்டம் என்பது அனைவருக்கும் தேவையான ஒன்றாகும். நாம் செய்யும் தொழில் மற்றும் நம்முடைய் முயற்சிகளில் வெற்றி கிடைக்க அதிர்ஷ்டம் இருக்க வேண்டும் என்ற முறையும் இருக்கின்றது.

வக்ர துண்டாய ஹும்

9. செல்வம் பெற நிதி கணபதி :

வாழ்விவில் செல்வளம் கிடைக்க வேண்டும் என்ற விருப்பம் நமது அனைவருக்கும் அவசியமாகின்றது. தனம் அனைவரது வாழ்க்கைக்கும் முக்கியமானது ஆகும்.

ராயஸ்பேஷஸ்ய ததி தா நிதி தோ ரத்னதா துமான்:
ரக்ஷõஹணோ பலக ஹநோ வக்ரதுண்டாய ஹும் !!

10. புஷ்டி கணபதி :

வாழ்வில் அருள் பெற புஷ்டி கணபதி அருள் பெற இங்கே கொடுக்கப்பட்டுள்ள மந்திரத்தை பின்பற்றி சொல்லி வரவும்

ஓம் கம் கைம் கணபதயே விக்னவிநாசினே ஸ்வாஹா

மேலும் படிக்க: நிறம்மாறும் கணபதி அருள் பெறுவோம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *