சினிமா பாடல்கள்

சிவ கார்த்திகேயனின் டான் படம் பாடல்

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘டான்’. வரும் மார்ச் 25-ஆம் தேதியன்று இந்த படம் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது.இந்த பாடலை இயக்குநர் விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார். ஆதித்யா.ஆர்.கே இந்த பாடலை பாடியுள்ளார். அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இந்த படத்தை இயக்கியுள்ளார். நடிகை பிரியங்கா மோகன் இந்த படத்தில் நாயகியாக நடித்துள்ளார். 

பாடல் வரிகள்:

ஆண் : பே கண்ணால திட்டிடாதே

ஏன்னா பே 

பழசெல்லாம் பறந்து போயே போயாச்சே

பே அந்த சிரிப்ப நிறுத்திடாதே

ஏன்னா பே 

இனி அது தான்மா என் வேலன்னு ஆயாச்சே

ஆண் : இனி நான் உன்ன

என் கண்ண போல பாத்துக்க போறேன்

துணையா காத்த 

அந்த மழைய கூட சேத்துக்க போறேன்

உனக்கு எதெல்லாம் ரொம்ப புடிக்குமுனு

தெரிஞ்சுக்க போறேன்

என் பே நீதான்னு 

ஊருக்கெல்லாம் தெரிவிக்க போறேன்

ஆண் : அன்பே  என் பே நீதானே

எந்தன் அன்பே நீதானே

மேலும் படிக்க : காக்டேல் நல்லா இருக்குமா? ஒரு திரை விமர்சனம்

என் பே என்றால் இனி

எல்லாத்துக்கும் மேல நீதானே

என் பே என் பே நீதானே

எந்தன் தெம்பே நீதானே

முன்பே முன்பே வந்தாய்

அன்பே நீதானே

ஆண் : பே கண்ணால திட்டிடாதே

ஏன்னா பே 

பழசெல்லாம் பறந்து போயே போயாச்சே

பே அந்த சிரிப்ப நிறுத்திடாதே

ஏன்னா பே 

இனி அது தான்மா என் வேலன்னு ஆயாச்சே

இனி நான் உன்ன

என் கண்ண போல பாத்துக்க போறேன் 

துணையா காத்த

அந்த மழைய கூட சேத்துக்க போறேன்

உனக்கு எதெல்லாம் ரொம்ப புடிக்குமுனு

தெரிஞ்சுக்க போறேன்

என் பே நீதான்னு 

ஊருக்கெல்லாம் தெரிவிக்க போறேன்

…(இசை)…

ஆண் : தள்ளி நீ போனா 

தேடி வருவேனே

தக்க சமயத்தில் 

கைய தருவேனே

ஓ அக்கம் பக்கமா 

ஆளு இல்லாட்டி

பக்கம் வரலாமே 

கண்ணே ஒரு வாட்டி

ஆண் : புதுசா காதல 

பழகி பாக்குறேன் நல்ல நேரம் 

எதுக்கு எடஞ்சலா

மைல் கணக்கில தூரம்

காதல் சின்னமே

உன்ன பாக்கணுனு கேட்டதால்

இங்கு கொண்டு வந்தேனே

ஆண் : அன்பே என் பே நீதானே

எந்தன் அன்பே நீதானே

என் பே என்றால் இனி

எல்லாத்துக்கும் மேல நீதானே

என் பே என் பே நீதானே

எந்தன் தெம்பே நீதானே

முன்பே முன்பே வந்தாய்

அன்பே நீதானே

ஆண் : பே கண்ணால திட்டிடாதே

ஏன்னா பே 

பழசெல்லாம் பறந்து போயே போயாச்சே

பே அந்த சிரிப்ப நிறுத்திடாதே

ஏன்னா பே 

இனி அது தான்மா என் வேலன்னு ஆயாச்சே

இனி நான் உன்ன

என் கண்ணப் போல பாத்துக்க போறேன்

துணையா காத்த 

அந்த மழைய கூட சேத்துக்க போறேன்

உனக்கு எதெல்லாம் ரொம்ப புடிக்குமுனு

தெரிஞ்சுக்க போறேன்

என் பே நீதான்னு 

ஊருக்கெல்லாம் தெரிவிக்க போறேன்

…(இசை)…

மேலும் படிக்க : சிங்கப்பெண்ணே பாண்டியம்மாவின் பரபரப்பான பாராட்டத்தக்க போட்டோ ஷூட்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *