செய்திகள்தேசியம்

அதிர்ச்சி ரிப்போர்ட் 70 கோடிப் பேருக்கு வாய்ப்பு!

மககளே உஷாராக இருங்கள். உலகம் முழுவதும் 70 கோடி பேருக்குக் கொரோனா வருவதற்கான வாய்ப்பு இருக்காம். உலகம் முழுவதும் பாதிப்பு கோடிக்கணக்கில் அதிகரித்துக் காணப்படுகின்றன. நிலையில் உலக சுகாதார அமைப்பு இதுகுறித்து வெளியிட்ட தகவல் தோற்று மேலும் பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

அதிகரிக்கும் கொரோனா அதிர்ச்சி ரிப்போர்ட்

உலக மக்கள் தொகையில் 10% பேர் கிட்டத்தட்ட 70 கோடி பேர் மீண்டும் இந்த நோயால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன.

ஆசியப்பகுதிகள் பாதிப்புநிலை

தெற்கு ஆசிய பகுதிகளில் தொற்று எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுகின்றன என தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா போன்ற மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் கொரோனா போன்ற தொற்று நோயைக் கட்டுக்குள் வைக்க வேண்டியது அவசியமாக இருக்கின்றது.

கொரோனா விழிப்புணர்வு

தற்போதைய நிலையில் நீண்ட நெடிய விழிப்புணர்வு என்பது தேவையாக இருக்கின்றது. மக்களை முழுவதுமாகக் கவர் செய்து பாதுகாக்க வேண்டும். பொது சுகாதாரத் துறை கடைபிடிக்க வேண்டியது அவசியமாக இருக்கின்றது. வெளியில் சென்று வந்தால் கை கழுவ வேண்டும். முடிந்த வரை வீட்டிலிருந்து பணி செய்ய வேண்டும்.

சுகாதாரம் பாதுகாப்பு

சுகாதாரம் என்பது உணவகங்கள் மற்றும் தெருக்கள் வாங்கும் காய்கறிகள் ஆகிய அனைத்திலும் முழுமையாகப் பின்பற்றப்பட வேண்டும். இதுகுறித்து விழிப்புணர்வும் ஒவ்வொரு மக்களிடையேயும் இருக்க வேண்டும். பள்ளிகள், கல்லூரிகள் திறப்பது குறித்து அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. அதே நேரத்தில் மாணவர்களுக்குப் பாதுகாப்பு சுத்தம் சுகாதாரம் பேணுதல் அரசு பள்ளிகளில் பொது சுகாதார நடவடிக்கை என்பதை வலியுறுத்த வேண்டிய கட்டாயத்தில் நாடு இருக்கின்றது.

கொரோனா குறைந்து வரும் இந்த நேரத்தில் மக்கள் மேலும் உஷாராக இருந்து கொண்டால் தேவையற்ற சிக்கல்களிலிருந்து விடுபடலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *