ஆலோசனை

ஆன்மிகம்ஆலோசனைவாழ்க்கை முறைவாழ்வியல்

நவராத்திரி நாலு நல்லது பார்போம் வாங்க!

நவராத்திரி என்றவுடன் கொலுவும் சுண்டலும் தான் நம் நினைவுக்கு வருகிறது. அதோடு சிறுசிறு டப்பாக்களும் தட்டுகளும் குழந்தையாக இருந்தால் பள்ளிக்குத் தேவையான பென்சில் டப்பா போன்றவை பரிசாக

Read More
ஆன்மிகம்ஆலோசனைபஞ்சாங்கம்

நவராத்திரி துவங்க புரட்டாசி அமாவாசை

சார்வரி வருடத்தில் புரட்டாசி மாதத்தில் இரண்டு அமாவாசைகள் வர இரண்டாவது அமாவாசையில் இருந்து நவராத்திரி ஆரம்பிக்கிறது. இன்று கொலு மற்றும் கலசம் அமைக்க நல்ல நேரம் பார்த்து

Read More
ஆன்மிகம்ஆலோசனை

சரஸ்வதி தாயாரின் அருளை பெற்று தரும்.. போற்றி மலர்!

குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்க தொடர்ந்து இந்த போற்றியை படித்து வர படிப்பில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நவராத்திரி பூஜையில் கடைசி மூன்று நாட்களில் இந்த போற்றி

Read More
ஆன்மிகம்ஆலோசனை

சத்யநாராயண அஷ்டோத்திரம் இந்த தினத்தில் படிங்க.!

சத்யநாராயண அஷ்டோத்திரத்தை தினமும் அல்லது பௌர்ணமி நாளில் உச்சரித்து வந்தால் செல்வ வளம் பெருகும். பிறர் மத்தியில் மதிப்பும், மரியாதையும் கூடும். ஓம் ஸத்ய தேவாய நமஹ

Read More
ஆன்மிகம்ஆலோசனைபஞ்சாங்கம்

சிவ குருவிற்கு உகந்த நாள் இன்று

மாத சிவராத்திரி. மாசி மாதத்தில் வரும் சிவராத்திரியை மகா சிவராத்திரியாக விரதத்தை மேற்கொள்பவர்களில் சிலர் மாத சிவராத்திரியிலும் விரதம் மேற்கொள்வர். சிவபெருமானின் உருவமான குரு பகவானான தட்சிணாமூர்த்திக்கும்

Read More
ஆன்மிகம்ஆலோசனைபஞ்சாங்கம்

காலையில் ஹரி மாலையில் ஹரன்

துவாதசி பாரணை மற்றும் பிரதோஷம். தசமி அன்று மதிய உணவை முடித்துக்கொண்டு அவரவர் உடலிற்கு ஏற்றவாறு விரதத்தை மேற்கொண்டு வரும் முழுமையாக எந்த உணவும் உட்கொள்ளாமல் விரதத்தை

Read More
ஆன்மிகம்ஆலோசனை

நவராத்திரி கொலு! தொடர்ந்து 9 நாட்கள் கடைப்பிடிக்க..!

எவரொருவர் நவராத்திரி விரதத்தைத் தொடர்ந்து 9 நாட்கள் கடைப்பிடிக்கிறார்களோ, அவர்களுக்கு தேவர்களுக்கும் கிட்டாத இன்பமும், பிணியின்மையும் வரமாகக் கிட்டும்; சத்ருக்கள் தொல்லையும் நீங்கும் என்பது நம்பிக்கை. கொலு

Read More
ஆன்மிகம்ஆலோசனை

நவராத்திரி : ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அவதாரம்

நவராத்திரி தினங்களில் ஒன்பது நாளும் விரதமிருந்து வழிபடுவது விசேஷம். இன்றைய தினங்களில் இரவு ஒரு வேளை மட்டுமே உணவு உண்ணவேண்டும். இந்த நாட்களில் சுமங்கலிப் பெண்களை வீட்டிற்கு

Read More
ஆன்மிகம்ஆலோசனை

நன்மை அளிக்கும் சாரதா நவராத்திரி

ஒவ்வொரு வருடமும் மொத்தமாக நான்கு நவராத்திரிகள் வருகின்றன. பங்குனியில் லலிதா நவராத்திரி, மாசியில் ராஜமாதங்கி நவராத்திரி, ஆடியில் மகா வராஹி நவராத்திரி, புரட்டாசியில் பாத்ரபத நவராத்திரி அல்லது

Read More
ஆன்மிகம்ஆலோசனைபஞ்சாங்கம்

செவ்வாய்க்கிழமையில் வரும் சர்வ ஏகாதசி

சர்வ ஏகாதசி. புரட்டாசி மாதத்தின் கடைசி வாரத்தில் இருக்கிறோம். பெருமாளுக்கு உகந்த நாளான ஏகாதசி இன்று. விரதம் மேற்கொள்பவர்கள் சுத்தபத்தமாக இறைவனின் அருள் பெற்று கடைபிடியுங்கள். இந்த

Read More