ஆலோசனை

ஆன்மிகம்ஆலோசனை

முருகனுக்கு உரிய பாடல் வரிகள் கந்த சஷ்டி கவசம்

கந்த சஷ்டி கவசம் பாட மனதில் இருக்கும் பயம் அகலும். எதிரிகள் விலகுவர். வெற்றியை தேடித் தரும். கந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள் நேரிசை வெண்பா

Read More
ஆன்மிகம்ஆலோசனை

விளக்கம் – கந்த சஷ்டி கவசம் பாட

கந்தசஷ்டி கவசத்தை இயற்றிய ஸ்ரீதேவராய ஸ்வாமிகள் பெரிய முருக பக்தர், ஒவ்வொரு மூச்சிலும் முருகனையே சுவாசித்தார். அவர் மிக எளிய முறையில் நமக்கு கந்தசஷ்டி கவசத்தை அளித்துள்ளார்.

Read More
ஆன்மிகம்ஆலோசனைபஞ்சாங்கம்

மஹா நவமியில் சரஸ்வதி பூஜை

சரஸ்வதி பூஜை. ஆயுத பூஜை. ‘செய்யும் தொழிலே தெய்வம்’ தொழிலை தெய்வமாக கருதும் நம்மூரில் அதற்கு பூஜை செய்யாமல் இருக்க முடியுமா! படிப்பவர்கள் சரஸ்வதி பூஜையாகவும் தொழிலை

Read More
ஆன்மிகம்ஆலோசனைவாழ்க்கை முறை

தீராத வினை தீர அஷ்டமியில் காலபைரவ அஷ்டகம்

சிவபெருமானின் அவதாரம் கால பைரவர் ஆவார். கால பைரவரின் வாகனம் நாய். பைரவ வழிபாடு தீராத வினைகளைத் தீர்க்கும், பயத்தை விரட்டி மன தைரியத்தை கூடவும் செய்யும்.

Read More
ஆன்மிகம்ஆலோசனை

திருவாகசகத்திற்கு முதல் பதிகமான சிவபுராணம்

பேசும் சிவனடியார்கள் வாயெல்லாம் மணக்கின்ற பதிகம் சிவபுராணம். திருவாகசகத்திற்கு முதல் பதிகமான சிவபுராணத்தின் முதல் பதிகத்தை பார்ப்போம்… சிவமயம் திருச்சிற்றம்பலம் தொல்லை இரும்பிறவிச் சூழும் தளை நீக்கிஅல்லல்

Read More
ஆன்மிகம்ஆலோசனைபஞ்சாங்கம்

அண்ணன் தங்கைக்கு உகந்த இன்று அஷ்டமி

துர்காஷ்டமி. திருவோண விரதம். நவராத்திரியில் வரும் அஷ்டமி துர்காஷ்டமியாக பின்பற்றி விசேஷமாக பூஜைகள் நடத்தப்படுகிறது. மேலும் அஷ்டமியில் பைரவரை பூஜிப்பது நன்று. சனிக்கிழமையில் திருவோண விரதம், ஒரே

Read More
ஆன்மிகம்ஆலோசனை

லலிதா சகஸ்ரநாமம் பெருமைகள்

பூஜை செய்யும் முறைகளில் செய்யும் தவறுகளால் ஏற்படும் பாவம் நீங்கும். அன்றாட நித்திய பூஜை முறைகளையும், அவரவர் குடும்ப வழி பூஜைகளையும் செய்யாது இருப்போருக்கு ஏற்படும் பாவம்

Read More
ஆன்மிகம்ஆலோசனை

மகாசக்தியான லலிதாம்பிகை ‘ஸ்ரீ மாத்ரே நமஹ’

பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் அம்பிகையைப்பற்றி குறிப்பிடுகையில் ‘நான் ஒரு யந்திரம் நீயே அதனை இயக்குபவன்’ எனக் கூறியுள்ளார். ‘ஸ்ரீ மாத்ரே நமஹ’ வெகுகாலம் முன்பு நாரகாசுரன்

Read More
ஆன்மிகம்ஆலோசனைபஞ்சாங்கம்

காலராத்திரி சரஸ்வதி பூஜை இன்று

நவராத்திரியில் துர்கா லட்சுமி சரஸ்வதி பூஜை செய்பவர்கள் இன்று முதல் ஞாயிறு வரை சரஸ்வதிக்கு பூஜை செய்ய வேண்டும். அதாவது சப்தமி அஷ்டமி நவமி ஆகிய மூன்று

Read More
ஆன்மிகம்ஆலோசனைவாழ்க்கை முறை

காத்யாயணீயை வழிபட ஶ்ரீ காத்யாயந்யஷ்டகம்

நவராத்திரியில் நவ துர்க்கை வழிபாடு பற்றி பார்த்தோம். அதில் நவராத்திரியின் ஆறாம் நாளான இன்று சஷ்டி திதியில் காத்யாயணீயை பூஜிக்க வேண்டும். பார்வதி தேவியின் நவதுர்க்கை வடிவங்கள்

Read More