ஆலோசனை

ஆன்மிகம்ஆலோசனை

பைரவரை வழிபட 108 போற்றி

வாழ்வில் தன்னம்பிக்கை பெறுவதற்கும், பயத்தைப் போக்கி முன்னேற்றத்தை பெற கால பைரவரை வழிபட வேண்டும். ஞாயிற்றுக்கிழமை எமகண்ட நேரத்தில் கால பைரவரை வணங்கலாம். அஷ்டமி திதியிலும், தேய்பிறை

Read More
ஆன்மிகம்ஆலோசனைபஞ்சாங்கம்

ஐப்பசி பௌர்ணமி அன்னாபிஷேகம்

அன்னாபிஷேகம். எம்பெருமானுக்கு அன்னத்தால் காப்பாக அலங்கரித்து முகத்தில் இருக்கும் அங்கங்களை வடித்து கண்கொள்ளா கட்சியாக அருள்பாலிக்கிறார். ஓம் நமசிவாய! வருடம்- சார்வரி மாதம்- ஐப்பசி தேதி- 31/10/2020

Read More
ஆன்மிகம்ஆலோசனை

அஷ்ட பைரவ காயத்திரி மந்திரம்

பயத்தைப் போக்கி முன்னேற்றத்தை பெற கால பைரவருக்கு விளக்கு ஏற்றி வழிபட வேண்டுதல் நிறைவேறும். அஷ்ட பைரவர்கள் எட்டு விதமாகத் தோன்றி பூமியில் வணங்கப்படுகின்றனர். எட்டுத் திசைகளிலும்

Read More
ஆன்மிகம்ஆலோசனைபஞ்சாங்கம்

ஐப்பசி பௌர்ணமியில் திருவண்ணாமலை கிரிவலம்

ஐப்பசி பௌர்ணமி சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம். சில சிவன் ஆலயங்களில் இன்றே அன்னாபிஷேகம். சிலர் நாளை செய்கின்றனர். இன்று மாலை 6:45 மணிக்கு மேல் பௌர்ணமி வருகிறது. திருவண்ணாமலை

Read More
ஆன்மிகம்ஆலோசனை

சஷ்டியில் ஷண்முகன் தரிசனம்

கந்த சஷ்டி விரதம், தீபாவளி அமாவாசை முடிந்து முதல் நாள் துவங்கி ஆறு நாட்கள் தொடர்ந்து நடைபெறுகிறது. ஆறாம் நாள் சூரனுக்கு அருளல். கருணை கூர் முகங்கள்

Read More
ஆன்மிகம்ஆலோசனைபஞ்சாங்கம்

குரு வாரத்தின் ராசி பலன்

தக்ஷிணாமூர்த்தி மற்றும் நவக்கிரகத்தில் இருக்கும் குரு பகவானை குரு வாரத்தில் அல்லது வியாழக்கிழமையில் வணங்குவது, பூஜை செய்வது நன்று. குரு வாரத்தில் குருவின் அருள் பெற்று சுபிட்சமாக

Read More
ஆன்மிகம்ஆலோசனை

காமதேனுவின் அருள், அளவில்லா செல்வம் பெருக ஜன வசியம் அதிகரிக்க வேண்டுமா!!!

காமதேனு அருள் காமதேனுவின் அருள் கிடைக்கப்பெற்றால் நமது வாழ்வு செழிக்கும் கேட்டதெல்லாம் கிடைக்கும் செல்வம் செழிக்கும் ஜனவசியம் அதிகரிக்கும். அதுகுறித்து மேலும் அறிந்து கொள்ள ஸ்ரீகுரு.வாமனன் சேஷாத்ரி

Read More
ஆன்மிகம்ஆலோசனைபஞ்சாங்கம்

பிரதோஷ நாதராக பள்ளிகொண்டேஸ்வரர்

துவாதசி பாரணை மற்றும் பிரதோஷம். ஏகாதசி அன்று முழு விரதத்தை மேற்கொண்டவர்கள் இன்று காலையில் கூடிய விரைவில் உணவை உண்ண வேண்டும். மேலும் இன்று மாலை பிரதோஷ

Read More
ஆன்மிகம்ஆலோசனை

கந்தசஷ்டி விரதத்தின் பலன்

குடும்பத்தில் துன்பங்கள் நீங்கவும், வேலைவாய்ப்பு, கடன் தொல்லை நீங்கவும் இவ்விரதத்தை கடைப்பிடிப்பது நன்று. “சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்” என்பது பழமொழி. இதன் உண்மையான பொருள், சஷ்டியில்

Read More
ஆன்மிகம்ஆலோசனை

பல பெயர்களால் கந்தன் போற்றப்படுகிறான்

ஆறுமுகனான திருமுருகனை, விசாக, கார்த்திகை, பௌர்ணமி நாட்களில் கந்தஷஷ்டியில் துதித்து வழிபடுவோம். முருகனுக்கு மூன்று மயில்கள் உண்டு. மாங்கனி வேண்டி உலகைச் சுற்றி வர உதவிய மயில்

Read More