ஆலோசனை

ஆன்மிகம்ஆலோசனை

சொல்வாக்கும் செல்வாக்கும்

செல்வாக்கு இருக்கும் பலருக்கு சொல்வாக்கு இருக்கின்றது ஆனால் சிலர் சொல்வாக்கையே செல்வாக்காக கருதி வாழ்கின்றனர். சொல்வாக்கும் செல்வாக்கும் பெருக அபிராமி அந்தாதியின் இருபத்தாறாவது பாடலைப் படியுங்கள். 26.

Read More
ஆன்மிகம்ஆலோசனைஜோதிடம்பஞ்சாங்கம்

சோமவாரத்தில் சிவபிரதோஷம்

சுபமுகூர்த்தம். பிரதோஷம். சோமவாரத்தில் பிரதோஷம். சிவபெருமானுக்கு உகந்த தினமான திங்கட்கிழமையில் பிரதோஷம் நிகழ்கிறது. இந்தக் கடுமையான சூழலில் இறைவனை வீட்டிலிருந்து தரிசிப்போம். ஓம் நமசிவாய! சம்போ மகாதேவா!

Read More
ஆன்மிகம்ஆலோசனைஜோதிடம்பஞ்சாங்கம்

பரசுராம துவாதசி

பரசுராமர் துவாதசி. திருமாலின் பத்து அவதாரத்தில் ஆறாவது அவதாரம் பரசுராமர் ஆவார். நேற்று ஏகாதசி விரதம் மேற்கொண்டவர்கள் இன்று காலையில் சீக்கிரமாக உணவை உட்கொள்வதை பாரணை என்றழைப்பர்.

Read More
ஆன்மிகம்ஆலோசனைஜோதிடம்பஞ்சாங்கம்

ஸர்வ ஏகாதசி விரதம்

சர்வ ஏகாதசி. ஏகாதசி விரதம். திருமாலுக்கு உகந்த சனிக்கிழமையில் ஏகாதசி விரதம் இணைந்து வருவது விசேஷம். முடிந்தவர்கள் ஏகாதசி விரதத்தைக் கடைப்பிடியுங்கள். வருடம்- பிலவ மாதம்- வைகாசி

Read More
ஆன்மிகம்ஆலோசனைஜோதிடம்பஞ்சாங்கம்

வளமான நாள்

வெள்ளிக்கிழமைகளில் வரும் ராகு காலம் பூஜைக்கு உகந்த நேரம். ராகு காலத்தில் வேற எந்த வேலையையும் தொடங்காமல் பூஜையை செய்வதால் நாம் சாதாரணமாக செய்யும் பூஜையை விட

Read More
ஆன்மிகம்ஆலோசனை

நினைத்த காரியம் நிறைவேற இதை படியுங்கள்

நம் காரியங்கள் அனைத்தும் கூடி வருவதற்கு நம்முடைய முழு முயற்சியும் தெய்வத்தின் கருணையும் அவசியம். நாம் முயற்சி செய்வதும் தெய்வத்தின் அனுகிரகத்துடன் தான் என்பதை நாம் முதலில்

Read More
ஆன்மிகம்ஆலோசனைஜோதிடம்பஞ்சாங்கம்

வளர்பிறை நவமி இன்று

வளர்பிறை நடந்து கொண்டிருக்கும் இந்த காலத்தில் வரும் அஷ்டமிகளிலும் பைரவ பூஜை செய்வது நன்று. பொதுவாக அஷ்டமி நவமிகளில் எந்த காரியங்களையும் துவங்க வேண்டாம். வருடம்- பிலவ

Read More
ஆன்மிகம்ஆலோசனை

திருப்புகழில் பெருமாள் ஆ!

திருப்புகழில் பாடல்கள் அனைத்தும் பெருமாளே என்ற வார்த்தையுடன் நிறைவு பெறுவதை அனைவரும் அறிவோம். நமக்கு பெருமாளே என்றவுடன் திருமால் தான் நினைவுக்கு வருவார். ஆனால் விநாயகப் பெருமான்

Read More
ஆன்மிகம்ஆலோசனை

நோய்கள் விலக இதனை படியுங்கள்

வளமான வாழ்க்கை என்பது நாம் சம்பாதித்து சேமித்த சொத்தில் இல்லை நம் உடல் ஆரோக்கியத்தில் உள்ளது என்பதை நாம் அறிய வேண்டும். பணத்திற்காக ஓடித்திரிந்து உடலை இழந்து

Read More