ஆலோசனை

ஆன்மிகம்ஆலோசனை

தை மாதம் சிறப்பு விசேஷங்கள்

‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ நம்பிக்கை அளிக்கக் கூடிய தை மாதம் வரக்கூடிய சிறப்பு விசேஷங்கள். தை மாதத்தின் ஒவ்வொரு செவ்வாய் கிழமைகளில் அவ்வையார் பூஜை செய்யப்படும்.

Read More
ஆன்மிகம்ஆலோசனைவாழ்க்கை முறைவாழ்வியல்

பொங்கல் பண்டிகையின் மூன்றாவது நாள் காணும் பொங்கல்

தமிழர்களால் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையின் மூன்றாவது நாள் காணும் பொங்கல். கன்னிப் பொங்கல், கணு பொங்கல் என்று காணும் பொங்கலை அழைப்பார்கள். இப்பொங்கல் நாளன்று பட்டி மன்றம்,

Read More
ஆன்மிகம்ஆலோசனை

திருப்பாவை திருவெம்பாவை 30 வது நாள் பாடல்கள்

திருப்பாவை, திருவெம்பாவை மார்கழி 30வது நாள் பாடல்கள் மார்கழியில் பக்தி பெருக்குடன் பாடப்படுகின்றது. இந்நாளில் நாம் இறையைப் பக்தியுடன் பாடலாம். திருப்பாவை -30 வங்கக்கடல் கடைந்த மாதவனை

Read More
ஆன்மிகம்ஆலோசனை

பொங்கல் வைத்து வழிபட உகந்த நேரங்கள்

பாரம்பரியமாக தொன்று தொட்டு தமிழர்களால் கொண்டாடப்பட்டு வரும் பண்டிகை பொங்கல் பண்டிகை. பொங்கல் வைத்து வழிபட உகந்த நேரங்கள். முதல் நாள் போகிப் பண்டிகை. இன்றைய தினம்

Read More
ஆன்மிகம்ஆலோசனை

திருப்பாவை திருவெம்பாவை 29 நாள் பாடல்கள்

தைப்பிறந்தால் நல்வழிப் பிறக்கும் அத்தகைய சிறப்பு வாயந்த அந்த அறுவடை நாளுக்கான நன்மைப் பெற பாவை நோன்பு இருந்து மார்கழி 30 நாட்களும் ஆயர்பாடி கண்ணனயும் மற்றும்

Read More
ஆன்மிகம்ஆலோசனைபஞ்சாங்கம்

தினசரி இராசிபலன் பஞ்சாங்கம்

தினசரி நல்ல நேரம் நாள் கிழமைப் பார்த்து அனைத்தும் நாம் முழுமையாகப் பின்பற்றி வாழ்வில் செய்ய வேண்டும். தமிழ் ஆண்டு, தேதி – சார்வரி, மார்கழி 29  நாள் – மேல் நோக்கு

Read More
ஆன்மிகம்ஆலோசனை

தை மாத சிறப்புகள்

காலநிலைகள் மாறினாலும் பண்பாட்டின் அடையாளங்கள் என்றும் மாறாதது. மார்கழி மாதத்தில் பாவை நோன்பு இருந்து வாசலிலே பூசணிப்பூவினை கொண்டு கோலமிட்டு, தன்னுடைய மணவாளனுக்கு வேண்டி காத்திருக்கும், கன்னியர்

Read More
ஆன்மிகம்ஆலோசனை

தைப்பொங்கல் சிறப்புகள்

கரும்பு இனிமையின் அடையாளமாக உழைப்பின் அருமையை உணர்த்துகிறது. கரும்பை வைத்தே வாழ்வின் தத்துவத்தை கூறுவார்கள். கரும்பு ஒரே மாதிரியாக இருப்பதில்லை. கரும்பின் நுனிப்பகுதி உப்பு சுவை உடையது.

Read More
ஆன்மிகம்ஆலோசனை

தைத்திருநாள் பொங்கல் வைத்து வழிபடும் முறை

சூரியன் உதயமாகும் நேரத்தில் அதிகாலையில் பொங்கல் வைப்பது பாரம்பரியமாக இருந்தன. தற்போது சூழ்நிலை காரணமாக வீட்டிற்குள்ளேயே குக்கரில் பொங்கல் வைக்கும் பழக்கம் மாறிவிட்டன. இன்றைய தலைமுறையினரும் முன்னோர்கள்

Read More
ஆன்மிகம்ஆலோசனை

திருப்பாவை, திருவெம்பாவை 28வது நாள் பாடல்கள்

திருப்பாவை, திருவெம்பாவை 28 ஆம் நாள் பாவை நோன்புடன் இடையர்க்குல பெண்கள் கண்ணனை ஆராத்த்திப் பாடுகின்றனர். திருவெம்பாவையில் சிவபெருமானின் புகழ்பாடுகின்றனர். திருப்பாவை – 28 கறவைகள் பின்சென்று

Read More