ஆலோசனை

ஆன்மிகம்ஆலோசனை

திருப்புகழ் பாடல் -13 சந்ததம் பந்த (திருப்பரங்குன்றம்)

இந்தப் பதிகத்தில் நம் அருணகிரிநாதர் திருப்பரங்குன்றத்தில் வீற்றிருக்கும் அழகிய தேவனாம் பார்வதிதேவியின் இளைய மகனாகிய முருகப்பெருமானின் திருநாமங்களை நாம் வணங்குவதை பற்றி கூறியுள்ளார் அவரை தினமும் நினைத்து

Read More
ஆன்மிகம்ஆலோசனைஜோதிடம்பஞ்சாங்கம்

இன்றைய பஞ்சாங்கமும் ராசி பலனும்

புரட்டாசி கடைசி தினமான இன்று பெருமாள் மற்றும் குருபகவானே வழிபட்டு அவர்களின் அருளாசியை பெறுங்கள். இன்றைய தினம் இனிய நாளாக அமைய, நீங்கள் நினைத்த காரியம் நிறைவேற

Read More
ஆன்மிகம்ஆலோசனை

செய்யும் செயலில் ஆளுமை பெற அபிராமி அந்தாதியின் பாடல் -39

நம் அனைவருக்கும் நாம் சொல்லுகின்ற கருத்தை எல்லோரும் கேட்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஒரு இடத்தில் நம் ஆளுமை உயர்ந்திருக்க வேண்டும் என்று கண்டிப்பாக எண்ணுவோம்.

Read More
ஆன்மிகம்ஆலோசனைஜோதிடம்பஞ்சாங்கம்

சர்வ ஏகாதசி தினத்தில் உங்களின் ராசிபலனும் பஞ்சாங்கமும்

இன்று சர்வ ஏகாதசி தினம் ஆகும். பெருமாளை நினைத்து விரதமிருந்து அவர் பாதம் பணிந்தால் சர்வ கவலைகளும் நீங்கி மனம் மகிழ்ச்சியடையும். இன்றைய தினத்தில் பெருமாளுக்கே உரித்தான

Read More
ஆன்மிகம்ஆலோசனைஜோதிடம்பஞ்சாங்கம்

விஜயதசமியின் சிறப்புடன்.. உங்களின் ராசி பலனும் பஞ்சாங்கமும்

நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் துர்க்கை அம்மனுக்கும், அடுத்த மூன்று நாட்கள் லஷ்மி தேவிக்கக்கும் கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவிக்கும் உரித்தானது. துர்க்கை அம்மன் மகிஷாசுரனை

Read More
ஆன்மிகம்ஆலோசனைஜோதிடம்பஞ்சாங்கம்

துர்காஷ்டமி தினத்தில் இன்றைய பஞ்சாங்கமும் ராசி பலனும்

நவராத்திரி எட்டாம் நாளான இன்று துர்காஷ்டமி தினமாகும். நவராத்திரியில் பாரம்பரியமாக நாம் கொண்டாடப்படும் விழாக்களில் இன்று முக்கியமான தினமாகும். துர்க்கை அம்மனை வழிபடுவதன் மூலம் நன்மை கிடைக்கும்

Read More
ஆன்மிகம்ஆலோசனை

நாம் வேண்டியதை வேண்டிய வண்ணமே கிடைக்க அபிராமி அந்தாதியின் பாடல் – 38

நாம் தினமும் அபிராமித் தாயின் புகழை அவள் அருளைப் பெறுவதற்கு வேண்டிய வழிகளை பார்த்துக்கொண்டு வருகிறோம். இப்பாடலில் நம் அபிராமி பட்டர் அபிராமி அன்னையின் அழகை வர்ணித்து

Read More
ஆன்மிகம்ஆலோசனை

திருப்புகழ் பாடல் -12 காதடருங்கயல் (திருப்பரங்குன்றம்)

அனைத்து தெய்வங்களின் திருநாமங்களோடு எளிதாக இணையக் கூடிய அழகு முருகப்பெருமானின் திருநாமங்களுக்கு மட்டுமே உண்டு. முருகப் பெருமானின் புகழை பாட இந்த ஜென்மம் போதாது.. இப்பாடலில் திருப்பரங்குன்றத்தில்

Read More
ஆன்மிகம்ஆலோசனை

வைரம் ,முத்து போன்ற நவரத்தினங்களை அடைய அபிராமி அந்தாதியின் பாடல்-37

மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் பொன் பொருள் சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நவரத்தினங்களில் ஒன்றை சிறிய ஒரு மோதிரம் அளவு கூட செய்து போட்டுக்கொள்ள வேண்டும்

Read More
ஆன்மிகம்ஆலோசனைஜோதிடம்பஞ்சாங்கம்

இன்றைய பஞ்சாங்கமும் ராசி பலனும் எப்படி இருக்குன்னு தெரிஞ்சுக்கணுமா???

இன்றைய (12-10-2021) யானை முகத்தை உடைய முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமானின் தம்பியான ஆறுபடை வீடு கொண்ட முருகப்பெருமானின் அருளாசியுடன் இன்றைய நாளை தொடங்குவோம். இன்றைய நாள்

Read More