திருப்புகழ் பாடல் -13 சந்ததம் பந்த (திருப்பரங்குன்றம்)
இந்தப் பதிகத்தில் நம் அருணகிரிநாதர் திருப்பரங்குன்றத்தில் வீற்றிருக்கும் அழகிய தேவனாம் பார்வதிதேவியின் இளைய மகனாகிய முருகப்பெருமானின் திருநாமங்களை நாம் வணங்குவதை பற்றி கூறியுள்ளார் அவரை தினமும் நினைத்து
Read More