ஆன்மிகம்

ஆன்மிகம்ஆலோசனை

வாழ்வை மாற்றும் சக்தி வாய்ந்த சிவ மந்திரம்

சக்தி வாய்ந்த ஆறு சிவமந்திரங்கள் நம் வாழ்வை மாற்றும் சக்தி கொண்டவை ஆகும். தொடர்ந்து இந்த மந்திரங்களை நாம் உச்சரித்து வருகையில் வாழ்வில் நாம் வாழ்வு வளம்

Read More
ஆன்மிகம்ஆலோசனை

இன்றைய ராசிபலன் பஞ்சாங்கம்

இன்று மார்ச் 11 ஆம் நாள் சனிக்கிழமை தேய்பிறை சங்கடகர சதுர்த்தி நாளாகும். நம் வாழ்வில் ஏற்பட்டுள்ள சங்கடங்களைப் போக்க விநாயகரை வழிபடுவோம். வாழ்வில் வளம் பெறுவோம்.

Read More
ஆன்மிகம்ஆலோசனை

திருப்புகழ் சுவாமிமலை பாடல் 213 குமரகுருபர முருக குகனே

திருப்புகழ் சுவாமிமலை பாடல் 213 இல் குமரகுருபர முருக குகனே என பக்தர் முருகரை சரண் அடைதலை குறிக்கின்றது. கந்தக்கடவுள் அப்பன் சிவனுக்கு குருவாய் பாடம் சொன்னவர்,

Read More
ஆன்மிகம்ஆலோசனை

துன்பம் போக்கும் வராஹி மந்திரம்

வாழ்வில் அவமானங்கள் ஏற்படும் போது , துன்பங்கள் போக்கவும் வாராஹியை வழிபட வேண்டும். வராஹியை நினைத்து உருகி வேண்டுதல் வைக்கும்பொழுது வாராஹி தாயவள் கருணை பெறலாம். வேண்டியதை

Read More
ஆன்மிகம்ஆலோசனை

திருப்புகழ் சுவாமிமலை 212 காமியத் தழுந்தி

திருப்புகழ் சுவாமிமலை பாடல் 212 இல் காமியத் தழுந்தி பாடலில் இறை சரணாகதி விளக்கப்பட்டுள்ளது. ஆசை விடுத்து, யமனை கையில் போகாமல், ஓம் என்ற பிரணவத்தை நோக்கி

Read More
ஆன்மிகம்ஆலோசனை

சவால்களை போக்கும் விநாயகர் மந்திரம்!

விநாயகப் பெருமான் வழிபாடு என்பது முக்கியமான முதன்மையானது ஆகும். நாம் எது தொடங்கினாலும் பிள்ளையார் சுழி போட்டு தான் தொடங்குவோம். முதல் பூஜையாக விநாயகருக்கு தான் செய்யப்படுகின்றது.

Read More
ஆன்மிகம்சினிமா

ரஜினி படத்தை இயக்குகிறாரா லோகேஷ்!

ரஜினி படத்தை இயக்கம் செய்ய இன்றைய தலைமுறை இயக்குனர்கள் தவமாய் காத்திருக்க ரஜினிக்காக ஸ்கிரிப்ட் ரெடி செய்ய லோகேஷ் கனகராஜ் களத்தில் இறங்கி விட்டதாக தகவல்கள் கிடைக்கின்றன.

Read More
ஆன்மிகம்ஆலோசனை

திருப்புகழ் சுவாமிமலை பாடல் 211 கறை படும் உடம்பு

திருப்புகழ் சுவாமிமலை பாடலான 211 இல் கறைபடும் உடம்பு என்ற பாடல் அமைந்துள்ளது. அழியும் உடலை நாம் எவ்வாறு யோகத்தில் செலுத்தி மூலாக்கினியை வலுபடுத்துதல் விளக்கப்பட்டுள்ளது. தேவர்கள்

Read More
ஆன்மிகம்ஆலோசனை

திருப்புகழ் சுவாமிமலை பாடல் 210 கதிரவனெ ழுந்து

திருப்புகழ் பாடல் ம 210 இல் நாம் கண்டு மகிழ பல இருப்பினும் , நாம் கொண்டாடி மகிழ நினைப்பது நியே சுவாமிமலை முருகா என இறைவனை

Read More