செய்திகள்

செய்திகள்தமிழகம்

தமிழகத்தில் தளர்வுடன் அனுமதி முழு விவரம்

புதிய தளர்வுகளில் எதற்கெல்லாம் அனுமதி என்ற முழு விவரம் அறிவிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் உள்ள தொழிற்சாலைகள், தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் நூறு சதவீத பணியாளர்களுடன் இயங்க

Read More
செய்திகள்தமிழகம்

தமிழகத்தில் சில தளர்வை தொடர்ந்து எதற்கு தடை தொடரும் என்று அரசு அறிவிப்பு

தமிழகத்தில் இவற்றிற்கெல்லாம் தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு அறிவிப்பு. மதம் சார்ந்த கூட்டங்கள், சமுதாயம், அரசியல், பொழுதுபோக்கு, கலாச்சார நிகழ்வுகள், கல்வி விழாக்கள், கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்களுக்கு

Read More
செய்திகள்தமிழகம்

கட்டுப்பாடுகளுடன் 144 தடை உத்தரவு தொடர்கிறது

பொதுமக்கள் வெளியில் செல்லும் போது பொது இடங்களிலும் முகக் கவசம் அணிவது கட்டாயம். பொதுமக்கள் வீடுகளிலும், பணிபுரியும் இடங்களிலும் அடிக்கடி சோப்பை பயன்படுத்தி கை கழுவுவதையும், வெளியிடங்களில்

Read More
செய்திகள்தமிழகம்

செப்டம்பர் மாதம் பொது முடக்கத்துடன் கூடிய கூடுதல் தளர்வுகள் தமிழக அரசு அறிவிப்பு

தமிழக அரசு அறிவிப்பு மாவட்டத்திற்குள் பொது போக்குவரத்து அனுமதி வழங்கப்பட்டன சென்னையில் செப்டம்பர் 1 முதல் பேருந்துகள் ஓடும். செப்டம்பர் ஏழாம் தேதி முதல் மெட்ரோ ரயில்

Read More
செய்திகள்தேசியம்

அன்லாக் 4.0 மத்திய அரசு அறிவித்த புதிய தளர்வு விவரங்கள்

செப்டம்பர் 30-ஆம் தேதி வரை பள்ளி கல்லூரிகள் கல்வி நிலையங்கள் திறக்க தடை தொடரும் என மத்திய அரசு தெரிவித்துள்ளன. நான்காம் கட்ட பொது முடக்கம் தளர்வுகள்

Read More
செய்திகள்தேசியம்

கணிதவியலாளராக சாதனை படைத்த இந்தியர்

மைண்ட் ஸ்போர்ட்ஸ் ஒலிம்பியாட் சமீபத்தில் லண்டனில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மன கணக்கீட்டு உலக சாம்பியன்ஷிப்பில் முதல் இந்தியர் நீலகண்ட பானு பிரகாஷ் தங்கப்பதக்கம் வென்றார். கணிதப்பாடம் ஒரு

Read More
செய்திகள்தேசியம்

மத்திய அரசு திட்டம் ஒரு ரூ.1 க்கு சுவிதா நாப்கின்

இந்தியாவில் சானிட்டரி நாப்கின்களின் மாதாந்திர பயன்பாடு 500 கோடி யூனிட்டுகள் ஆக உள்ளன. ஒரு நாப்கின் தயாரிக்க மதிப்பிடப்படும் உற்பத்தி செலவின் அடிப்படையில் திட்டத்தின் செலவு ஆண்டுக்கு

Read More
செய்திகள்தமிழகம்

ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முதலமைச்சர் பேசியதாவது

கொரோனா வைரஸ் தடுப்பு பணி குறித்து ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார். ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்று தற்போது சொல்ல முடியாது. 29ஆம்

Read More
கல்விசெய்திகள்தமிழகம்

ஆன்லைன் கல்வி வகுப்புகள் வழக்கு ஒத்திவைப்பு

பத்தாம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வழியே பாடங்கள் கற்பிப்பது தவிர்க்க முடியாது என்ற போதும் மாணவர்களுக்கு இது தேவையற்ற சுமையாக அமைந்துள்ளதாகவும், மலைப்பகுதிகளில், குக்கிராமங்களிலும்

Read More
செய்திகள்தமிழகம்தேசியம்

உழைப்பாளியாய் உயர்ந்த வசந்தகுமார் மரணமடைந்தார்!

தமிழ்நாட்டில் உழைப்பாளியாய் இருந்து திரு. வசந்த குமார் அவர்கள் நாளடைவில் வசந்த் அண்ட் கோ நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தியவர் . காங்கிரஸ் எம்பி வசந்தகுமார் கொரோனா தொற்று

Read More