தேசியம்

செய்திகள்தேசியம்

கொரோனாவை அடுத்து இப்பொழுது நிலநடுக்கம்

கொரோனா தொற்று காரணமாக நாடே சற்று தளர்ந்து எழுந்திருக்கையில் இன்னொரு பீதி மீண்டும் இப்பொழுது ஆரம்பித்துவிட்டது. ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம் ஜம்மு காஷ்மீரில் இன்று காலை 7

Read More
செய்திகள்தேசியம்

தாண்டவமாடும் கொரானா தடுமாறும் மத்திய மாநில அரசுகள்

கொரானா தொற்று பெருமளவில் இந்தியாவை ஆட்டிப் படைத்து வருகின்ற என்ற சூழ்நிலையில் இந்தியாவில் மட்டும் 3 லட்சத்திற்கு அதிகமானோர் கொரானாப் பாதிப்பால் பெரிய அளவில் சிகிச்சை பெற்று

Read More
செய்திகள்தேசியம்

கொரனா சிகிச்சைக்கு தயாராகும் ரயில் பெட்டிகள்

நாடு முழுவதும் கொரானா சிகிச்சைக்கு இடம் போதவில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. சென்னையிலுள்ள இரயில்வே பெட்டிகள் கொரானா சிகிச்சைக்காக தயார் செய்யப்பட்டு வருகின்றன என்ற தகவல்கள் கிடைக்கின்றன.

Read More
செய்திகள்தேசியம்

ஐதராபாத் காந்தி மருத்துவமனையில் நடந்தது என்ன?

மனித நேயம்: மனிதனைப் தனித்துவம் ஆக்குவது மனிதநேயம். அந்த மனிதநேயம் நாம் வீட்டினுள் அடைந்திருக்கும் நேரத்தில் வெளிபடுவதை விட சமுதாயத்தில் வெளிபடுவதே பலருக்கு தென்படுகிறது. ஒருவர் தன்

Read More
செய்திகள்தேசியம்

தலைநகரத்தில் தலையெடுக்கும் நிலநடுக்கம்

இன்று நண்பகல் தேசிய தலைநகரில் லேசான நடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதியில் உள்ளனர். இன்று டெல்லி அருகே 2.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்று ஏற்பட்ட

Read More
செய்திகள்தமிழகம்தேசியம்

வெள்ளமென ஊடுருவும் கொரானா மளமளவென சாயும் மக்கள்!

கொடூரம் அளிக்கும் கொரானா அப்டேட்டுகள் நம்மை கொஞ்சம் திணரடிக்கின்றது. இந்தியாவில் ஐந்தாவது கட்ட ஊரடங்கு தளர்வுகளுடன் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் நாம் பயணித்துக் கொண்டிருக்கும் இந்த வேலையில் இன்றைய

Read More
செய்திகள்தேசியம்

மழம்புழா யானை இறப்பு மனித அலட்சியத்தின் அவலம்

கேரளாவில் நடந்த பெண்யானை கொடூரத்தின் பின்னணியை அலசி ஆராய்ந்துள்ளனர். மத்திய அரசு இந்த சம்பவத்தை தீரவிசாரித்து தகுந்த விளக்கத்தை கேட்டுள்ளது.  மழப்புழா பகுதியில் வாழும் மக்கள் தன்

Read More
செய்திகள்தேசியம்

கொழுப்பு எடுத்த மனிதம் கொட்டம் எடுத்து ஆடுகின்றது

மனதை பதற வைக்கும் சம்பவம்… பாலக்காட்டில் ஓர் யானையின் இறப்பு… இறக்கம் கருணை எதுவும் இல்லாத மனிதர்கள் இருந்தால் என்ன, இறந்தால் என்ன என்றுதான் கேட்கத் தோன்றுகின்றது.

Read More
செய்திகள்தமிழகம்தேசியம்

நிசர்கா புயல் இந்திய வானிலை ஆய்வு மையம்

மீண்டும் ஒரு புயல் உருவாக்கம் அது நிசர்கா புயல் அரபிக்கடலில் உருவாகியுள்ளது. அரபிக் கடலில் உருவாகியுள்ள நிசர்கா நாளை பிற்பகல் கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை

Read More
செய்திகள்தேசியம்ராணுவம்

டிராகனாய் சீரும் சீனா புலியாய் பதுங்கும் இந்தியா

சீன எல்லையில் இந்திய வீரர்களிடம் அடக்கி வாசிக்காமல் அதிரடியாக பேசிய சீன டிராகன்களை இந்திய புலி ராணுவ வீரர்கள் பொறுமை வாய்ந்த பொறுப்புடன் கையாண்டனர். அந்த வீடியோக்களை

Read More