தேசியம்

செய்திகள்டெக்னாலஜிதேசியம்

40 கோடி வாடிக்கையாளர்களுடன் ஜியோ முதலிடம்!

வரே வா! ஜியோ ஜெயமோ ஜெயமாகச் சாதனை படைத்திருக்கிறது. ஜியோ இந்தியாவில் 40 கோடி வாடிக்கையாளர்களை கொண்டிருக்கின்றது. இந்தியாவில் அதிகமான வாடிக்கையாளர்களைக் கொண்ட முதல் தொலைத்தொடர்பு நிறுவனமாக

Read More
செய்திகள்தேசியம்

இந்தியாவின் வருவாய் இழப்பு குறித்து உலக வங்கி கணிப்பு

இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில் மாணவர்களிடையே கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தி உள்ளன. தொடக்க மற்றும் இடைநிலை கல்வியிலிருந்து 39.1 கோடி பள்ளி மாணவர்கள்

Read More
செய்திகள்தமிழகம்தேசியம்மருத்துவம்வாழ்க்கை முறை

இ- சஞ்சீவினி சேவையை பயன்படுத்தும் இந்தியா!

மத்திய சுகாதார அமைச்சகத்தின் தகவலின்படி இந்தியாவில் டெலி மெடிசன் எனப்படும் இ- சஞ்சீவினி மருந்துகள் மிகவும் பெரிய அளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப

Read More
செய்திகள்தேசியம்

10 வயது சிறுமி சமையலில் படைத்த சாதனை!

எர்ணா குளத்தைச் சேர்ந்த விமானப்படை விங் கமாண்டர் பிரஜித் பாபுவின் மகள் பத்து வயது நிரம்பிய சன்வி பிரஜித் 60 நிமிடங்களில் 30 வகையான உணவுகளை சமைத்து

Read More
செய்திகள்தேசியம்

இந்தியாவில் கட்டப்பட்ட 44 பாலங்கள் நாட்டுக்கு அர்ப்பணிப்பு!

இந்திய எல்லைப் பகுதிகளில் இதுவரை இல்லாத பிரம்மாண்ட சாலைகளை அமைத்து இந்தியா சிறப்பாகச் உருவாக்கிச் செயல்படுகின்றது. இந்திய எல்லைப் பகுதிகளில் கிட்டத்தட்ட 44 பாலங்கள் கட்டப்பட்டு நாட்டுக்கு

Read More
செய்திகள்தேசியம்

அன்பு மனைவிக்காக தன் வீட்டையே ஐசியூ வாக மாற்றிய கணவர்

கடந்த நான்கு ஆண்டுகளாக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்த குமுதானி. தற்போது தன் வீட்டிலேயே தங்கி சிகிச்சை பெறும் வகையில் முழு வசதியுடன் உருவாக்கித் தந்திருக்கிறார் கணவர் கியான்

Read More
செய்திகள்தேசியம்

மைக்ரோசாஃப்ட் ஆலோசனை தொடர்ந்து நிரந்தரமாக வீட்டிலே பணியாற்றலாம்

கொரோனா தொற்று நம் எல்லோருக்கும் புதிய வழிகளில் வாழவும் வேலை செய்யவும் சவால் விட்டுள்ளன என்ற கருத்தை மைக்ரோசாப்ட் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார். வீட்டிலிருந்து பணியாற்ற விரும்பும்

Read More
செய்திகள்தேசியம்

அதிர்ச்சி ரிப்போர்ட் 70 கோடிப் பேருக்கு வாய்ப்பு!

மககளே உஷாராக இருங்கள். உலகம் முழுவதும் 70 கோடி பேருக்குக் கொரோனா வருவதற்கான வாய்ப்பு இருக்காம். உலகம் முழுவதும் பாதிப்பு கோடிக்கணக்கில் அதிகரித்துக் காணப்படுகின்றன. நிலையில் உலக

Read More
செய்திகள்தேசியம்

1918இல் முகக் கவசம் அணிய கோரிய ரெட் கிராஸ்.. ஏன் தெரியுமா?

முகக் கவசம் அணிவதன் மூலம் மக்கள் தங்களை மட்டுமல்ல, தங்கள் குழந்தைகளையும், மற்றவர்களையும் எப்படி காப்பாற்றுகிறார்கள் என்பதை பிரசுரம் விவரிக்கிறது. முக கவசம் அணியுங்கள் என்று மற்றொரு

Read More
செய்திகள்தேசியம்

உயர்நீதிமன்றம் இந்தியாவிற்கு முன் வைத்த கருத்து

தமிழகம் ஒரு அமைதியான மாநிலமாக உள்ளன. இதற்கான காரணங்கள் “மாநில மக்கள் இயல்பாகவே அமைதியானவர்கள், சட்டத்தை கடைபிடிப்பவர்கள், திறமையான காவல் இயந்திரம் உள்ளன. தொற்று நோய்களின் போது

Read More