இந்தியா சீனா பேச்சுவார்த்தை என்னதான் முடிவு!
ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எல்லையில் ஏற்படுத்திவரும் சிக்கலை இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இது குறித்துப் பேசி சீனாவை கண்டித்திருக்கிறார். மாஸ்கோவில்
Read Moreரஷ்யாவின் மாஸ்கோ நகரில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எல்லையில் ஏற்படுத்திவரும் சிக்கலை இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இது குறித்துப் பேசி சீனாவை கண்டித்திருக்கிறார். மாஸ்கோவில்
Read Moreபள்ளி கல்லூரி பல்கலைக் கழக தேர்வுகள் நடத்த மத்திய அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்திருக்கின்றது. கொரோனாவால் கடந்த 5 மாதங்களாக மக்கள் பொது முடக்கத்தில் இருந்தனர்.
Read Moreஜம்மு காஷ்மீர் கதுவா மாவட்டம் ட்ரோன் எனப்படும் ஆளில்லா விமானத்தைக் கொண்டு பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்கள் சப்ளை செய்யப்படுவதாக இந்திய ராணுவத்திற்கு தகவல் கிடைத்திருக்கின்றது. இதனைப் பாகிஸ்தான் முயன்று
Read Moreஇந்திய விமானப்படையில் ரஃபேல் போர் விமானங்கள் இன்று முதல் விமானப் படையுடன் இணைக்கப்படுகின்றன. பிரான்ஸ் நாட்டில் இருந்து வாங்கப்பட்ட ரஃபேல் ரக விமானங்கள் இன்று முறைப்படி விமான
Read Moreஅதிகரித்துவரும் கொரோனா ஒரே நாளில் 89 ஆயிரத்து 706 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியாக இருக்கின்றது. இந்தியாவில் 24 மணி நேரத்தில் 1115 பேர் கொரோனா தொற்று
Read Moreசெப்டம்பர் 12ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பதற்கான அறிவிப்பினை மத்திய அரசு அறிவித்திருக்கின்றது. ஒன்பதாம் வகுப்பு 12 ஆம் வகுப்பு மாணவர்கள் கான பள்ளிகள் திறக்கப்படுகின்றன. ஊரடங்கு
Read Moreபல நிறுவனங்களில் விதிமுறைகள் கடுமையாக உள்ள நிலையில் கூகுள் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு மற்ற நிறுவனங்களின் தொழிலாளர்கள் தங்கள் நிறுவனங்களிடம் விடுமுறையை கோர தூண்டி உள்ளன. தொற்றுநோய்
Read Moreகடந்த வெள்ளியன்று மத்திய கலிபோர்னியாவின் பிரஸ்ன பகுதியில் காட்டுத்தீ தொடங்கியுள்ளன என்ற தகவல் கிடைத்தது. அன்று முதல் மூன்று நாட்களில் 850 தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்தும்
Read Moreகொரோனா நோய்த்தொற்று கடந்த ஒரு வருட காலமாக உலகத்தை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. இதனுடைய தாக்கம் இன்னும் குறைந்தபாடில்லை. இதனை அடுத்து நோய் தொற்று அதிகரித்து வருகின்றது அதற்கு
Read Moreகொரோனா பொது முடக்கத்தால் திரைத்துறை பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளன. உரிய கட்டுப்பாடுகளுடன் திரையரங்குகளை மீண்டும் திறக்க அனுமதிக்குமாறு திரையரங்க உரிமையாளர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து
Read More