ஆரோக்கியம்சமையல் குறிப்புவாழ்க்கை முறை

செக்க சிவக்கும் குங்குமபூ..!!

செக்க சிவக்கும் குங்குமபூ, குங்குமபூவே, கொஞ்சும் புறாவே என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப, கேட்கவே மனதுக்கு இனிமையாக தோன்றும் குங்குமபூ பற்றி உங்களுக்கு தெரியுமா?

தூக்கமின்மையை நீக்குகிறது

உடற்பயிற்சி அதிகம் செய்பவர்கள் உடலில் லாக்டிக் ஆசிட் சேரும். இது உடலுக்கும் பாதிப்பினை உண்டாக்கும். சோர்வை நீக்குவதோடு வீக்கத்தை குறைத்து தூக்கமின்மையை நீக்குகிறது. கல்லீரல், புற்றுநோய் கட்டுப்படுவதாக அரசு குடியரசு பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் ஆராய்ச்சியில் கூறியுள்ளார். குழந்தை பிறந்த பிறகு அதிக ரத்தப்போக்கை நிறுத்த இதனை உபயோகிக்கின்றனர்.

தாய்ப்பால் கொடுக்கும் தாய்க்கு அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். சரும பாதிப்பு, இருமல் ஆகியவற்றிற்கு இதனை பயன்படுத்துவதோடு, எதனையும் மருந்தாக எடுத்துக்கொள்ளும் போது மருத்துவர் ஆலோசனையை கண்டிப்பாக பெற வேண்டும். போலிகளை கண்டறிவது எப்படி, குங்குமப் பூவில் போலிகளும் விற்கப்படுகின்றன.

அசல் குங்குமப்பூ

நல்ல குங்குமப்பூவினை கண்டறிய சிறிதளவு தண்ணீரில் போட்டால், உடனே தண்ணீர் சிவப்பு நிறம் ஆனால் அது போலி. பத்து பதினைந்து நிமிடங்கள் நிறம் மாறி நல்ல மனம் வந்தால், அதுவே அசல் குங்குமப்பூ ஆகும். அதிகமாக எடுக்க வேண்டுமென அதிக அளவில் எடுத்துக்கொண்டால், வாந்தி, மயக்கம், வயிற்றுப் பிரட்டல், பசியின்மை போன்றவை ஏற்படும்.

கழிவுப் பொருள் வெளிப் போக்கில் ரத்தம், சிறுநீரில் ரத்தம், மூக்கில் ரத்தம், தலைசுற்றல், மஞ்சள்காமாலை போன்ற அபாயகரமான பாதிப்புகளும் ஏற்பட வாய்ப்புண்டு. வயிற்றில் உள்ள தசைகளை ரிலாக்ஸ் செய்வதன் மூலம் அசிடிட்டி, சிறுநீரக பிரச்சனைகளை தீர்க்க உதவுகிறது. ஒரு சிறந்த ரத்த சுத்தி மூட்டு வலி உடையோருக்கு எடுத்துக் கொள்வதன் மூலம், மூட்டு வீக்கங்கள் குறைக்கவும், மூட்டு வலி பலவீனத்தை நீக்குகிறது.

மருத்துவ ஆலோசனை

ஆஸ்துமா நோயாளிகளுக்கு வரப்பிரசாதம் நிலையில் உள்ளது. சதவீதத்தை குறைத்து, ரத்த நாளங்களை, சீராக வைக்க காற்றுக் குழாய்கள் சீராக இயங்க, குங்குமப்பூ ஜீரண சக்தியை கூட்டுகிறது. வயிற்றில் பிடிப்பு நீக்கவும். உப்புசம் வருவதை தவிர்க்கவும். பாலுடன் கலந்து அருந்தி வரலாம். ஆனால் கர்ப்பிணிகள் மருத்துவ ஆலோசனை பெற்று எடுத்துக்கொள்ளவேண்டும்.

மன உளைச்சல் மனச்சோர்வு உள்ளவர்கள் எடுத்துக் கொள்ளும் போது செரடோனின் என்ற பொருள், உடலில் சுரப்பதன் மூலம், மன உளைச்சல் நீங்குகிறது. வயது கூடும் போது வரும் பாதிப்பு எடுத்துக் கொள்வதால் குறைகிறது. பாதிக்கப்பட்ட திசுக்களை புதுப்பிக்கவும் உதவுகிறது. புற்று நோய்க்கான ஆராய்ச்சியில் பல வேதிப் பொருட்கள் புற்றுநோய் எதிராக உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனால் குங்குமப்பூ பெரும் முக்கியத்துவத்தை பெறுகிறது. இழுப்பு கர்ப்பப்பைக்கு நல்ல ரத்த ஓட்டம் கிடைக்க உதவும். என்ற காரணத்தினாலேயே குங்குமப்பூ கர்ப்பிணிகளுக்கு சிபாரிசு செய்யப்படுகின்றது. ஒரு உயர்ந்த குங்குமப்பூ சுமார் 4500 ஊதா நிற பூக்களிலிருந்து சேகரிக்கப்படுகிறது. ஒரு பூவில் 3 மகரந்தக் காம்புகள் கிடைக்கும்.

இதனை சிறிதளவு உணவில் சேர்த்தால் போதும் மிக உயர்ந்த நறுமணத்தைக் கொடுத்து விடும். விலை உயர்ந்த வாசனைப் பொருட்களில் இரும்பும் ஒன்று என்பதால், ஒரு பூவின் விழுந்த சிவப்பு நிற மகரந்தக் காம்பு, உயர்ந்த வாசனையுடன் இருப்பது அனைவரையும் ஈர்க்கும் விஷயமாகும். இதனால் கொஞ்சம் வாங்க அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *