Jallikattu bulls

திருவெம்பாவை

    ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ
    வண்ணக் கிளிமொழியார் எல்லோரும் வந்தாரோ
    எண்ணிக்கொண்டுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
    கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே
    விண்ணுக் கொருமருந்தை வேத விருப்பொருளைக்
    கண்ணுக்கு இனியானைப் பாடிக் கசிந்துள்ளம்
    உண்ணெக்கு நின்றுருக யாம்மாட்டொம் நீயேவந்து
    எண்ணிக் குறையில் துயிலேலோர் எம்பாவாய். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *