Audioசினிமாசினிமா பாடல்கள்

மாறா படத்தில் யார் அழைப்பது பாடல் வரிகள்

Singer (s) : Ghibran, Sid Sriram

Lyricist : Thamarai

Released on : Oct 28, 2020

Duration : 04:11

Language(s) : Tamil

யார் அழைப்பது பாடல் மாறா என்ற திரைப்படத்தில் உள்ளது அதை சித் ஸ்ரீராம் மற்றும் ஜிப்ரான் பாடலை பாடியுள்ளார். இப்பாடலை எழுதியவர் தாமரை. பாடல் அக். 28, 2020 ஆம் ஆண்டு வெளிவந்தது.எங்கு கேட்டாலும் யார் அழைப்பது பாடலை காலர் டுயுனாக செட் செய்து மக்களால் மிகவும் பிரபலமானது.

யார் அழைப்பது யார் அழைப்பது
யார் குரல் இது
காதருகினில் காதருகினில்
ஏன் ஒலிக்குது

போ என அதை தான் துரத்திட
வாய் மறுக்குது
குரலின் விரலை பிடித்து
தொடரத்தான் துடிக்குது

உடலின் நரம்புகள்
ஊஞ்சல் கயிறு ஆகுமா ராரோ
உயிரை பரவசமாக்கி
இசைக்குமா ஆரிரோ ராரோ

மழை விடாது வர அடாதி
தொட தேகம் நனையும்
மனம் உலாவி வர அலாதி
இடம் தேடும் ஓஹோ

யார் அழைப்பது யார் அழைப்பது
யார் குரல் இது
குரலின் விரலை பிடித்து
தொடரத்தான் துடிக்குது

மேலும் படிக்க : ஜெயம் படம் பாடல் வரிகள் திருவிழான்னு வந்தா இவ…

சேரும் வரை போகும் இடம் தெரியாதனில்
போதை தரும் பேரின்பம் வேறுள்ளதா
பாதி வரை கேக்கும் கதை முடியாதனில்
மீதி கதை தேடாமல் யார் சொல்லுவார்

கலைவார் அவரெல்லாம் தொலைவார்
வசனம் தவறு அலைவார் அவர்தானே அடைவார்
அவர் அடையும் புதையல் பெரிது
அடங்காத நாடோடி காற்றல்லவா

யார் அழைப்பது யார் அழைப்பது
யார் குரல் இது
காதருகினில் காதருகினில்
ஏன் ஒலிக்குது

போ என அதை தான் துரத்திட
வாய் மறுக்குது
குரலின் விரலை பிடித்து
தொடரத்தான் துடிக்குது

பயணம் நிகழ்கிற பாதை முழுதும்
மேடையாய் மாறும்
எவரும் அறிமுகம் இல்லை எனினும்
நாடகம் ஓடும்

விடை இல்லாத பல வினாவும்
எழ தேடல் தொடங்கும்
விலை இல்லாத ஒரு வினோத
சுகம் தோன்றும் ஓ

யார் அழைப்பது யார் அழைப்பது
யார் குரல் இது
குரலின் விரலை பிடித்து
தொடரத்தான் துடிக்குது

மேலும் படிக்க : மண வயதை தொட்ட யாஷிகா ஆனந்த்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *