சினிமாசினிமா பாடல்கள்

என்னை தாலாட்டும் சங்கீதம்…

உன்னை நினைத்து (Unnai Ninaithu) 2002 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தில் சூர்யாஸ்னேகா மற்றும் பலர் நடித்துள்ளனர். திரைப்படம் மக்களின் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது இதன் இசை அமைப்பாளர் தன் இசை இதன் இசையமைப்பாளர் சிற்பி.

என்னை தாலாட்டும்
சங்கீதம் நீயல்லவா உன்னை
சீராட்டும் பொன் ஊஞ்சல்
நான் அல்லவா

உன்னை மழை
என்பதா இல்லை தீ என்பதா
அந்த ஆகாயம் நிலம் காற்று
நீ என்பதா உன்னை நான் என்பதா

என்னை தாலாட்டும்
சங்கீதம் நீயல்லவா உன்னை
சீராட்டும் பொன் ஊஞ்சல்
நான் அல்லவா

மேலும் படிக்க : கழுகு படம் பாடல் வரிகள்

நதியாக நீயும்
இருந்தாலே நானும்
நீயிருக்கும் தூரம்
வரை கரையாகிறேன்

இரவாக நீயும்
நிலவாக நானும் நீயிருக்கும்
நேரம் வரை உயிா் வாழ்கிறேன்

முதல் நாள்
என் மனதில் விதையாய்
நீ இருந்தாய் மறுநாள்
பாா்க்கையிலே வனமாய்
மாறிவிட்டாய் நாடி துடிப்போடு
நடமாடி நீ வாழ்கிறாய்
நெஞ்சில் நீ வாழ்கிறாய்

என்னை தாலாட்டும்
சங்கீதம் நீயல்லவா உன்னை
சீராட்டும் பொன் ஊஞ்சல்

நான் அல்லவா

பூலோகம் ஓா்
நாள் காற்றின்றி போனால்
எந்தன் உயிா் உந்தன் மூச்சு
காற்றாகுமே

ஆகாயம் ஓா்
நாள் விடியாமல் போனால்
எந்தன் ஜீவன் உந்தன்
கையில் விளக்காகுமே

அன்பே நான்
இருந்தேன் வெள்ளை
காகிதமாய் என்னில் நீ
வந்தாய் பேசும் ஓவியமாய்
தீபம் நீயென்றால் அதில்
நானே திாி ஆகிறேன்
தினம் திாியாகிறேன்

என்னை தாலாட்டும்
சங்கீதம் நீயல்லவா உன்னை
சீராட்டும் பொன் ஊஞ்சல்
நான் அல்லவா

உன்னை மழை
என்பதா இல்லை தீ என்பதா
அந்த ஆகாயம் நிலம் காற்று
நீ என்பதா உன்னை நான் என்பதா

என்னை தாலாட்டும்
சங்கீதம் நீயல்லவா உன்னை
சீராட்டும் பொன் ஊஞ்சல்
நான் அல்லவா

மேலும் படிக்க : அண்ணாத்த படம் பாடல் வரி மருதாணி சிவப்பு சிவப்பு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *