ஆன்மிகம்ஆலோசனைஜோதிடம்

இன்றைய ராசிபலன் பஞ்சாங்கம்

இன்றைய நாள் ஜனவரி 26 தை மாதம் 12 ஆம் தேதி வளர்பிறை பஞ்சமி நாளாகும். குருவுக்கு உகந்த வியாழக் கிழமை நாளினை குரு பூஜை செய்யலாம். சாய்பாபா வழிபாட்டினை இன்று நிகழ்த்துவார்கள். மேலும் பஞ்சமி வாராஹி தாயுக்கு உரியது ஆகும். பஞ்சமி நாளில் வாராஹி வழிபாடு செய்தல் நன்மை பயக்கும்.

  • ஹோரை: சந்திர ஹோரை காலை 11:39 முதல் 12:34
    வரை அடுத்து சனி ஹோரை
  • இன்றைய நட்சத்திரம்: உத்திரட்டாதி, ஜனவரி 26, மாலை
    06:56 வரை
  • திதி: சஷ்டி, ஜனவரி 27, காலை 09:10 வரை
  • சூரிய உதயம்: காலை 07:02
    சூரிய அஸ்தமனம்: மாலை 06:06
  • யோகம்: சிவம், ஜனவரி 26, பிற்பகல் 03:28 வரை
    அடுத்து சித்தம்
  • கரணம்: கௌலவம், ஜனவரி 26, இரவு 09:43
    வரை
  • ராகு காலம்: பிற்பகல் 01:57 முதல் 03:20 மணி
    வரை
  • எமகண்டம்: காலை 07:02 முதல் 08:25 மணி வரை
  • நல்ல நேரம்: காலை 09:48 முதல் 11:11 மணி வரை
  • நேர மண்

செய்யக்கூடியவை: புனித யாத்திரை, நிச்சயதார்த்தம், புதிய சேமிப்பு கணக்கு துவக்குதல் மற்றும் இதர ஆக்கப்பூர்வமான செயல்கள் ஆகியவற்றை செய்யலாம்தவிர்க்க வேண்டியவை: பங்கு வர்த்தகம், பங்குகளில் முதலீடுகள், முக்கியமான சந்திப்புகள் மற்றும் பயணங்கள் தவிர்க்க வேண்டும்

உத்திரட்டாதி, ஜனவரி 26, மாலை 06:56 வரை

  • குணாதிசயங்கள்: மகிழ்ச்சியானவர்கள், நன்கு பேசக்கூடியவர்கள், எதிரிகளை வெல்பவர்கள், இயல்பாக ஒழுக்கம் நிறைந்தவர்கள்.
  • குறியீடு: ஒருகட்டிலின் இரண்டு பின் புறக் கால்கள்.
  • விலங்கு: பசு
  • கிரஹாதிபதி: சனி
  • கணம்: மனுஷ கணம்
  • அதி தேவதை: அஹிர்புதன்யா
  • பலம்: கவர்ச்சிகரம், பிரச்சினைகளை நன்கு தீர்க்கும் திறமை, எழுச்சியுள்ள பேச்சாளர், ஒழுக்கமுள்ளவர், அன்பு, கருணை, கொள்கைப் பிடிப்புடையவர், கட்டுப்பாடு, பெருந்தன்மை, பொருளாதார வெற்றி இருந்தும் இணங்கிப் போதல், சுயமாக பணம் சம்பாதிதில், சிக்கனம், தொண்டுள்ளம், மனிதாபிமானம், இரக்கம், சாமார்த்தியம், குழந்தைகளால் பயன், அறியாத விஷயங்களில் ஈர்ப்பு, ஒழுக்கம், மகிழ்ச்சி, விவேகம், குடும்பத்தை நேசித்தல், தியாக மனப்பான்மை, பரிசு மற்றும் பூர்வீகச் சொத்துக்களால் பயனடைதல், எதிரிகளை வெல்லுதல், திருப்தி, சேவை மனப்பான்மை, கோபத்தை கட்டுப்படுத்துதல், திருமண வாழ்வில் மகிழ்ச்சி, சமநிலை, பிறரை போஷித்தல், நல்ல ஆலோசகர்
  • பலவீனம்: பின் வாங்குதல், உற்சாகமின்மை, நீண்ட கால எதிரிகளை சம்பாதித்தல் அல்லது தீர்க்க நெடு நாளாகும் பிரச்சனைகளை உருவாகுதல், அதிமாக தங்கள் எதிர் காலம் பற்றி சிந்தித்தல், தன்னலம் , பணம் ஒன்றே குறிக்கோளாய் இருத்தல், வதந்தி பரப்பும் இயல்பு, சோம்பல், மயங்குதல், பொறுப்பின்மை, மிகுந்த உணர்ச்சிவசப்படுதல்.

மேலும் படிக்க : திருப்புகழ் பாடல் 194

வியாழக்கிழ்மை ஹோரை :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *