Jallikattu bullsஜோதிடம்ஜோதிடம்தமிழகம்பஞ்சாங்கம்

இன்றயை நாளின் ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம் – 19.03.2026

இன்றைய நாளில் உங்களது ராசிக்கான பலன் எவ்வாறு உள்ளது என்பதை தெரிந்து கொண்டு நீங்கள் இன்றைய நாளை தொடங்குங்கள். ஏதாவது முக்கியமாக வெளியில் பயணம் செல்வது முக்கிய முடிவுகளை எடுப்பது தொழில் தொடங்குவது என பலவற்றை சிந்தித்து வைத்திருப்பீர்கள். அவையெல்லாம் தொடங்குவதற்கு என்று ஒரு நேரம் உள்ளது உங்களது ராசிக்கான பலன் நல்லதாக இருக்கும் பொழுது நீங்கள் தொடங்கும் செயலும் நல்லதாகவே முடியும். அதேபோல் எந்த நேரத்தில் தொடங்கலாம் எப்பொழுது தவிர்க்கலாம் என்பதையும் பஞ்சாங்கத்தை பார்த்து தெரிந்து கொள்வோம்.

இன்றைய பஞ்சாங்கம் (19.03.2026)

விசுவாசுவ வருடம் பங்குனி மாதம் 5ஆம் தேதி வியாழன் கிழமை 19.03.2026

திதி : 06:53 AM வரை அமாவாசை பின்னர் 04:52 AM வரை பிரதமை பின்னர் துவிதியை

நட்சத்திரம் : உத்திரட்டாதி 04:04 AM வரை பிறகு ரேவதி

யோகம் : சுப்ரம் 01:16 AM வரை, அதன் பின் பராம்யம்

கரணம் : நாகவம் 06:53 AM வரை பிறகு கிமிஸ்துக்கினம் 05:56 PM வரை பிறகு பவம் 04:52 AM வரை பிறகு பாலவம்.

சந்த்ராஸ்டமம் : சூரியன் மீனம் ராசியில்

சுப காரியங்கள் செய்யக் கூடிய நேரம்

காலை: 10.30 முதல் 11.30 மணி வரை

நண்பகல் : 12.30 முதல் 01.30 மணி

வரை

சுப காரியங்கள் செய்யக் கூடாத நேரம்

ராகு காலம்: பகல் 1. 30 முதல் 03.00 மணி வரை.

எமகண்டம்: காலை 06.00 முதல் 07.30 மணி வரை.

குளிகை: காலை 9.00 முதல் 7.30 மணி வரை.

சூலம்: தெற்கு

பரிகாரம்: தைலம்

இன்றைய ராசிபலன் (19.03.2026)

மேஷம் – காரிய தாமதம்

ரிஷபம் – ஆனந்த களிப்பு

மிதுனம் – நட்பு மேலோங்கும்

கடகம் – மேன்மை உண்டாகும்

சிம்மம் – குடும்பத்தில் சிக்கல்

கன்னி – தொழில் போட்டி

துலாம் – பண வரவு அதிகரிக்கும்

விருச்சிகம் – ஆரோக்கியத்தில் நலம்

தனுசு – திறமை வெளிப்படும்

மகரம் – மனக்கவலை

கும்பம் – எதிர்பாரா வெற்றி

மீனம் – எதிர்ப்பு உண்டாகும்

பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் குறித்து மேலும் அறிய இங்கே பார்க்கவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *