ஆன்மிகம்ஆலோசனைஜோதிடம்பஞ்சாங்கம்

Today panjangam andRasipalan: சாய்பாபாவின் அருள் கிடைக்கும் வியாழன் உங்களுக்கான பலன் என்ன?

சாய்பாபாவிற்கு உரிய வியாழக்கிழமையான இன்று உங்கள் வீட்டின் அருகில் உள்ள சாய்பாபாவின் கோவிலுக்கு சென்று அவரை மனதார நினைத்து வழிபட்டு வர அவரின் முழுமையான அது உங்களுக்கு கிடைக்கும். மனதில் இருந்தால் கவலைகள் நீங்கி அவர் சன்னதிக்கு சென்ற அடுத்த நிமிடமே மனதில் ஒரு தெளிவு பிறக்கும், புத்துணர்ச்சி உண்டாகும். பாபாவின் அருளுடன் இன்றைய உங்களின் ராசிக்கான பலன் எப்படி உள்ளது இன்றைய நேரம் எவ்வாறு உள்ளது என்பதை பார்க்கலாம்.

இன்றைய பஞ்சாங்கம்

சோபகிருது வருடம் ஐப்பசி மாதம் 2 ஆம் தேதி (19.10.23) வியாழக்கிழமை

திதி : இன்று அதிகாலை 12.13 வரை சதுர்த்தி. பின்பு இரவு 11.04 வரை பஞ்சமி பின்னர் சஷ்டி.

நட்சத்திரம் : இன்று இரவு 08.27 வரை கேட்டை. பின்னர் மூலம்.

நாமயோகம் : இன்று காலை 07.05 வரை சௌபாக்கியம். பின்பு சோபனம்.

கரணம் : இன்று அதிகாலை 12.13 வரை பத்தரை. பின்னர் காலை 11.39 வரை பவம். பிறகு இரவு 11.04 வரை பாலவம். பின்பு கௌலவம்.

அமிர்தாதியோகம்: இன்று முழுவதும் சித்த யோகம்.

சுப காரியங்கள் செய்யக் கூடிய நேரம்

காலை: 10.45 முதல் 11.45 மணி வரை
பகல்: 12.15 முதல் 01.15 மணி வரை
மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

சுப காரியங்கள் செய்யக் கூடாத நேரம்

ராகு காலம்: பகல் 01.30 முதல் 03.00 மணி வரை.

எமகண்டம்: காலை 06.00 முதல் 07.30 மணி வரை

குளிகை: காலை 09.00 முதல் 10.30 மணி வரை

சூலம்: தெற்கு

பரிகாரம்: தைலம்

இன்றைய ராசிபலன்

மேஷம் – ஆதரவு

ரிஷபம் – ஊக்கம்

மிதுனம் – ஆக்கம்

கடகம் – தடங்கல்

சிம்மம் – தாமதம்

கன்னி – பொறுமை

துலாம் – நட்பு

விருச்சிகம் – வெற்றி

தனுசு – புகழ்

மகரம் – சாதனை

கும்பம் – சாந்தம்

மீனம் – ஈகை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *