டிஎன்பிஎஸ்சி

டிஎன்பிஎஸ்சி பொதுதமிழ் கேள்விகள் படிங்க வெற்றி பெறுங்க

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வில் வெல்ல தமிழ் கற்போம் , கற்பிப்போம் வெற்றி பெறுவோம். ஆறுமனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை யாரு என்பதை போல் வெற்றி பெற தமிழில் வேண்டும் நூறு அது தான் இறுதி இலக்கு.

அகஒழுக்கம்
1 குறிஞ்சி – புணர்தலும் புணர்தல் நிமித்தமும்

2 பாலை – பிரிதலும் பிரிதல் நிமித்தமும்

3 முல்லை- இருத்தலும் இருத்தல் நிமித்தமும்

4 மருதம் – ஊடலும் ஊடல் நிமித்தமும்5 நெய்தல் – இரங்கலும் இரங்கல் நிமித்தமும்
பெண்ணின் பருவம் 7 அறிந்துகொள்வோம்.

அது மிகவும் முக்கியமான குறிப்புகளில் ஒன்றாகும்.

1. பேதைப் பருவம்- 5 வயது முதல் 7 வயது வரை

2. பெதும்பை- 8 வயது முதல் 11 வயது வரை

3.மங்கை- 12 வயது முதல் 13 வயது  வரை

4. மடந்தை – 14 வயது முதல் 19 வயது வரை

5. அரிவை -20 வயது முதல் 25 வயது வரை

6. தெரிவை – 26 வயது முதல் 31 வயது வரை

7. பேரிளம் பெண் – 32 முதல் 40 வயது வரை


திருமுறைகள் மொத்தம் எத்தனைவிடை

121,2,3 திருமுறைகள் பாடியவர் – திருஞான சம்பந்தர்

4,5,6 – திருமுறைகள் பாடியவர் – திருநாவுக்கரசர்

7 ம் திருமுறை –சுந்தரர்

8ம் திருமுறை பாடியவர் – மாணிக்கவாசர்

9ம் திருமுறை பாடியவர் – பலர்

10ம் திருமுறிய பாடியவர்- திருமூலர்

11ம் திருமூலர் பாடியவர்- பலர்
12ம் திருமுறை பாடியவர் – சேக்கிழார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *