கல்விகுரூப் 1குரூப் 2டிஎன்பிஎஸ்சிதேர்வுகள்போட்டித்தேர்வுகள்

டிஎன்பிஎஸ்சி தமிழ் பாட வினாவிடை தொகுப்பு!

டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுக்குப் படித்து கொண்டிருப்பவர்கள் மொழிப் பாடத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். தேர்வை வெற்றி பெற மொழிப்பாடத்தில் அதிகமான மதிபெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

இலுப்பை மரம் எந்த நிலத்துக்கு உரியது?
விடை: பாலை

தன்தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு இதன் ஆசிரியர் யார்?
விடை: ஔவையார்

உற்றாரை யான் வேண்டேன் ஊர் வேண்டேன் என்ற பாடலை பாடியவர் யார்?
விடை:திருஞானசம்பந்தர்

சென்னையிலுள்ள உள்நாட்டு விமான நிலையத்திற்கு யாருடைய பெயர் சூட்டப்பட்டுள்ளது?

விடை: காமராசர்

காளமேகப் புலவரின் இயற்பெயர்?
விடை:வரதன்

உவமைகளை பயன்படுத்தி கவிதைகளை எழுதுபவர் யார்?
விடை:சுரதா

அறவுறக்கோவை என்று அழைக்கப்படும் நூல் எது?

விடை: முதுமொழிக்காஞ்சி

தமிழர் குடும்ப முறை நூலின் ஆசிரியர் யார்?

விடை: பக்தவச்சிலை பாரதி

இலக்கண முறைப்படி சொற்களின் வகைகள் எத்தனை?
விடை: நான்கு

கல்வி கற்றவருக்கு அவர் கற்ற கல்வியை அழகு தரும் என்று கூறியவர் யார்?
விடை: குமரகுருபரர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *