சிலேட்குச்சி வீடியோஸ்டிஎன்பிஎஸ்சிதேர்வுகள்

TNPSC தேர்வு குறிப்புகள்

tnpsc தேர்வு எழுதும் அனைவருக்கும் உதவும் வகையில் எங்களது நிறுவனம் சில குறிப்புகள் உங்களுக்கு அளித்துள்ளது. இதை படித்து பயன் பெருவீர்.

1. இந்தியா விடுதலை அடைந்தபோது சென்னை மாகாணத்தின் முதல்வராக இருந்தவர் யார்?
அ) சுப்பராயுலு
ஆ) ஓமாந்தூர் பி. ராமசாமி
இ) சி. ராஜகோபாலாச்சாரி
ஈ) கு. காமராஜர்

2. இந்தியா விடுதலை அடைந்தபின் நடத்தப்பட்ட முதல் பொதுத் தேர்தலுக்கு பின் மேலவை மூலம் சென்னை மாகாணத்தின் முதல்வராக இருந்தவர் யார்?
அ) சுப்பராயுலு
ஆ) ஓமாந்தூர் பி. ராமசாமி
இ) சி. ராஜகோபாலாச்சாரி
ஈ) கு. காமராஜர்

3. தமிழ்நாட்டின் முதல்வராக தொடர்ச்சியாக அதிக காலம் இருந்தவர் யார்?
அ) எம்.ஜி. ராமச்சந்திரன்
ஆ) ஜெ.ஜெயலலிதா
இ) மு.கருணாநிதி
ஈ) கு. காமராஜர்


4. தமிழ்நாட்டின் முதல்வராக அதிக முறை பதவியில் இருந்தவர் யார்?
அ) எம்.ஜி. ராமச்சந்திரன்
ஆ) ஜெ.ஜெயலலிதா
இ) மு.கருணாநிதி
ஈ) கு. காமராஜர்

5. சி.என். அண்ணாத்துரை மறைவுக்குப்பின் தற்காலிக முதல்வராக பதவி வகித்தவர் யார்?
அ) எம்.ஜி. ராமச்சந்திரன்
ஆ) நெடுஞ்செழியன்
இ) மு.கருணாநிதி
ஈ) எஸ்.டி. சோமசுந்தரம்

வினாக்களுக்கான விடைகள்:

1. ஆ) ஜாம்ஷெட்பூர் (ஜார்க்கண்ட்)

2. இ. ஹரியானா

3. அ. வங்காள விரிகுடா

4. ஆ. மத்திய பிரதேசம்

5. இ. இந்தூர்

TNPSC தேர்வு குறிப்புகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *