டிஎன்பிஎஸ்சிதேர்வுகள்போட்டித்தேர்வுகள்

TNPSC தேர்வு குறிப்புகள்

tnpsc தேர்வு எழுதும் அனைவருக்கும் உதவும் வகையில் எங்களது நிறுவனம் சில குறிப்புகள் உங்களுக்கு உதவும் வகையில் எங்களது நிறுவனம் சில குறிப்புகள் உங்களுக்கு தெரிவித்துள்ளது. இதனை படித்து பயன் பெருவீர்

1. தேசிய கீதத்தில் எத்தனை சீர்கள் உள்ளன?

விடை:  ஐந்து

2. பாண்டிய நாட்டின் பழம்பெரும் துறைமுகம் எது?

விடை:  கொற்கை

3. சீவக சீந்தாமணியை இயற்றியவர்

விடை:  திருத்தக்க தேவர்

4. இராமலிங்க அடிகளாரின் பக்திப் பாடல்களை எப்பெயரால் அழைப்பர்?

விடை:  திருவருட்பா

5. நேரு விளையாட்டரங்கில் ஆடப்படும் விளையாட்டு எது?

விடை:  கால்பந்து

6. தென்னிந்திய ஆறுகளில் மிக நீளமானது எது?

விடை:  கோதாவரி

7. புதுக்கவிதையைத் தமிழில் அறிமுகப்படுத்தியவர் யார்?

விடை:  பாரதியார்

8. சோழ மன்னர்களின் தலைநகரம் எது?

விடை:  தஞ்சை

9. மூன்றாம் மைசூர் போர் எந்த ஆண்டு நடைபெற்றது

விடை:  1790–92

10. எந்த விளையாட்டுடன் ரங்கசாமி கோப்பை சம்பந்தப்பட்டது?

விடை:  ஹாக்கி

மேலும் படிக்க:

TNPSC தேர்வு குறிப்புகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *