டிஎன்பிஎஸ்சிதேர்வுகள்போட்டித்தேர்வுகள்

TNPSC தேர்வு குறிப்புகள்

tnpsc தேர்வு எழுதும் அனைவருக்கும் உதவும் வகையில் எங்களது நிறுவனம் சில குறிப்புகள் உங்களுக்கு உதவும் வகையில் எங்களது நிறுவனம் சில குறிப்புகள் உங்களுக்கு தெரிவித்துள்ளது. இதனை படித்து பயன் பெருவீர்.

1. காகிதத்தில் உருவங்கள் செய்யும் ஓரிகாமி என்னும் கலையைக் கண்டறிந்தவர்கள் யார்?
அ) இத்தாலியர் ஆ) ஜப்பானியர்
இ) சீனர் ஈ) இந்தியர்

2. உலகில் பாம்பு இனம் மனித இனம் தோன்றுவதற்கு எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியதாகக் கருதப்படுகிறது?
அ) நூறு கோடி ஆ) ஒரு கோடி
இ) பத்து கோடி ஈ) ஆயிரம் கோடி

3. ‘போரும் அமைதியும்’ (War and Peace) என்கிற நூலை எழுதியவர் யார்?
அ) வில்லியம் ஷேக்ஸ்பியர் ஆ) ஜான் மில்டன்
இ) பிளாட்டோ ஈ) லியோ டால்ஸ்டாய்

4. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் எந்த நாட்டில் உள்ளது?
அ) இங்கிலாந்து ஆ) அமெரிக்கா
இ) தென்னாப்பிரிக்கா ஈ) ரஷ்யா

5.கீழ்க்கண்ட தொடர்களில் பெரியாருக்குப் பொருத்தமற்றது எது?
அ) இந்திய அரசால் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது
ஆ) பகுத்தறிவாளர் சங்கத்தை நிறுவினார்
இ) யுனெஸ்கோ விருது வழங்கப்பட்டது
ஈ) வைக்கம் வீரர் எனப் போற்றப்பட்டார்

மேலும் படிக்க:

TNPSC தேர்வு குறிப்புகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *