டிஎன்பிஎஸ்சிதேர்வுகள்போட்டித்தேர்வுகள்

TNPSC தேர்வு குறிப்புகள்

tnpsc தேர்வு எழுதும் அனைவருக்கும் உதவும் வகையில் எங்களது நிறுவனம் சில குறிப்புகள் உங்களுக்கு உதவும் வகையில் எங்களது நிறுவனம் சில குறிப்புகள் உங்களுக்கு தெரிவித்துள்ளது. இதனை படித்து பயன் பெருவீர்

1. முதலாம் பானிபட் போர் நிகழந்த ஆண்டு எது?

விடை: 1526

2. “யாதும் ஊரே யாவரும் கேளிர்” எனத் தொடங்கும் பாடலைப் பாடியவர் யார்?

விடை: கணியன் பூங்குன்றனார்

3. தமிழ்நாட்டிற்கு மழை கிடைப்பது

விடை: வடகிழக்கு பருவத்தால்

4. தொல்க்காப்பியம் எத்தனை அதிகாரங்களைக் கொண்டது

விடை: மூன்று

5. கால்நடைகளில், ஆடுகளில் உண்டாகும் நோய்

விடை: ஆந்த்ராக்ஸ்

6. ஐன்ஸ்டீன் நோபல் பரிசு பெற்றது எதற்காக?

விடை: சார்பியல் தத்துவம்

7. உலகத்தில் தங்கத்திற்கான மிகப் பெரிய சந்தை இருக்கும் இடம்

விடை: ஐக்கிய அமெரிக்க நாடுகள்

8. புறாவின் விலங்கியல் பெயர்

விடை: லிவியா

9. வட்டமேஜை மாநாடு எங்கு நடந்தது?

விடை: லண்டன்

10. இந்தியப் பசுமைப் புரட்சியின் சிற்பி யார்?

விடை: M.S. சுவாமிநாதன்

மேலும் படிக்க:

TNPSC தேர்வு குறிப்புகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *