டிஎன்பிஎஸ்சி

நடப்பு நிகழ்வுகளின் வினா-விடை!

குரூப் 1 மற்றும் டிஎன்பிஎசிக்கு  தேவைப்படும் நடப்பு நிகழ்வுவை இங்கு கொடுத்துள்ளோம். அதனை பின்பற்றி படித்து  வெற்றினைப் பெற தயாராகுங்குள். 

1. கோயம்புத்தூரின்  எந்த பகுதி காவல் நிலையம் இந்தியாவிலேயே மிகச்சிறந்த நவீனமான காவல்நிலையங்களில் முதல் இடத்தைப் பெற்றுள்ளது?
விடை: ஆர்.எஸ்.புரம் பி2 காவல் நிலையம்

2. அம்மா  இரு சக்கர வாகன்த்திட்டம்   தொடங்கிவைப்ப நாள் எது?
விடை:  ஜனவரி 22, 2018

3.  திறந்தவெளியில் மலம் கழிப்பதை  ஒழித்த தமிழ்நாட்டின்  முதல்  மாவட்டம் எது?
விடை: தூத்துக்குடி

4. யுனெஸ்கோவின் அவார்ட் ஆஃப் மெரிட் என்ற விருதினைப் பெற்றுள்ள தமிழக இடம் எது?
விடை: திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி திருக்கோயில் 

5. எந்த இணைய வலைமுகப்பானது பெண்களுக்கான அரசின் திட்டங்கள் எளிதில் அறிய வழிவகை செய்வது ?
விடை: நாரி இணைய வலைமுகப்பு

6.  திறந்த வெளியில் மலம் கழித்தலை ஒழித்த இந்தியாவின் 5வது மாநிலம் எது?
விடை: அருணாச்சலப் பிரதேசம் 

7. ஸ்வச் சர்வேக்ஷன் 2018 ஆண்டுக்கான தூய்மை மிகு நகரமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டு நகரம் எது?
விடை: திருச்சிராப்பள்ளி 13 வது இடம் 

8. இந்திய – அமெரிக்க சிறப்பு படைகளின் கூட்டு இராணுவப் பயிற்சியின் பெயர் என்ன?
விடை: வஜ்ர பிரஹார்

9. இந்திய  வியட்நாம் நாடுகளின் இருதரப்பு இராணுவக் கூட்டுப் பயிற்சி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
விடை: வின்பாக்ஸ் 

10.  உலகின் நான்காவது வேகமான சூரக்கணினி எது?
விடை: பிரத்யுஷ் 6.8 பீட்டா ஃபிளாப்புகளுடன் இயங்ககூடியது

11. விலையில்லா இயற்கை விவசாய்த் திட்டம்  மூலம் இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கவும், இயற்கை விளைப்பொருட்களை அதிகரிக்க விவசாயிகளின் வருமானம் பெருக்க திட்டமிட்டுள்ள அரசு?
விடை: இமாச்சல பிரதேஷ்

12. பெண்களின்  மாதாவிடாய் கால ஆரோக்கியம் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்கும் திட்டத்தின் பெயர் என்ன?
விடை: ஸ்ரீ ஸ்வபிமான்

13.  ஏழாவது ராஷ்டிரியம் சமஸ்க்கிருத மஹோத்சவம்- 2018 நகரம் நடைபெற்ற நகரம் எது?
விடை: கர்நாடகாவின் பெங்களூர்

14. இந்திய தேர்தல் ஆணையத்தால் அமைக்கப்பட்ட 14  நபர்கள் அடங்கிய குழுவின் பெயர் என்ன?
விடை: உமேஷ் சின்ஹா குழு

15. மாற்றுத்திறனாளிகளுக்கான முதல் தேசியப் பூங்கா  எங்கு அமைக்கப்பட்டுள்ளது?
விடை: தெலுங்கானா ஐதராபாத்

16. தமிழ்நாடு- ஆந்திரா எல்லையில் அமைந்துள்ள புலிகாட் ஏரி மற்றும் நீலப்பட்டு பறவைகள் சரணாலயத்தில் கொண்டாடப்படும் திருவிழா எது?
விடை: பிளமிங்கோ விழா

17. இந்தியாவில் சர்வதேசப் பட்டம் விடும் விழா எந்த ஆற்றங்கரையில் நடைபெற்றுள்ளது?
விடை: குஜாராத் மாநிலம் அகமாதாபாத் சபர்மதி ஆற்றங்கரையில்

18. உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக பொறுப்பேற்கும் முதல் பெண் வழக்கறிஞர் என்ற பெருமையை பெற்றவர் ?
விடை:  மல்ஹோத்ரா

19.உயிர் ஆபத்து மகப்பேறு இணையவாயிலைத் தொடங்கியுள்ள மாநிலம் எது?
விடை: ஹரியானா மாநிலம்

20.  பொதுத் திறன் கொள்கையை  இந்தியாவிலேயே வெளியிட்ட முதம் மாநிலம் எது?
விடை: மஹாராஷ்டிரா அரசு

21. நாட்டிலேயே முதன் முறையாக நிலக்கரியிலிருந்து எரிவாயு எடுக்கும் ஆலையைக் கெயில் நிறுவன்ம் எங்கு நிறுவப்பட்டுள்ளது?
விடை: ஒடிசா

22. பிரதான் மந்திரி சுரக்சித் அபியான் திட்டத்தின்  நோக்கம் என்ன?
விடை: கருவுற்ற பெண்களுக்கு ஒவ்வொரு மாதம் 9 ஆம் தேதி இலவசப் பரிசோதனைகள்  பேணுவதே திட்டத்தின் நோக்கம்

23. பரஸ்பர ஒத்துழைப்பின் மூலம் தீவிரவாதத்தை அழித்தொழிப்பதற்கான பொதுவான அணுகுமுறை எந்த திட்டத்தின் மூலம் வலியுறுத்துவது எது?
விடை: டெல்லி பிரகடனம்

24. 26 வது உலகப் புத்தகத் திருவிழா எங்கு நடைபெற்றது?
விடை: புதுடெல்லி

25. நாட்டிலேயே முதன் முறையாக முழுவதும் பெண்களால் நிர்வகிப்படும் இரயில் நிலையம் எது?
விடை:மும்பை மட்டுங்கா இரயில் நிலையம் ஆகும்.

26. 2018 ஆம் ஆண்டின்  எந்த மாநிலத்தின் பாரம்பரிய சாங்க்ராய் நடனம் குடியரசு தின அணிவகுப்பில் முதன்முறையாக நடைபெற்றது?
விடை: திரிபுரா

27 கல்விக்கான அறிவுரை வழங்கும் மைய மைப்பு டிஜிட்டல் மயப்படுத்தப்பட்ட தீர்மானம் எது?
விடை: ஆப்ரேசன் டிஜிட்டல் போர்ட்

28. பெங்கால் கெசட் தொடங்கப்பட்டு எத்தனை ஆண்டுகள் நிறைவுள்ளுள்ளது?
 விடை: 238 ஆண்டுகள்

29. கேரளாவின்  எந்த பொருள் புவிசார் குறியீட்டு அந்தஸ்தினைப் பெறுகின்றது?
விடை: நீலம்பூர் தேக்கு

30. எத்தனையாவது  உலகளாவிய கலைகள் மற்றும் கலைஞர்கள் மற்றும் கலைஞார்களுக்கான விழா எங்கு நடைபெற்றது?
 விடை: 12

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *