சினிமாசெய்திகள்தமிழகம்

திரையரங்குகள் ஹவுஸ்ஃபுல் ஆக வாய்ப்பு ரசிகர்கள் கொண்டாட்டம்

சமீப காலமாக திரையரங்குகளில் அனைத்து ரசிகர்களையும் தியேட்டர் முழுவதும், படம் பார்க்க அனுமதிக்க வேண்டும் என விஜய் முதல்வரிடம் நேரில் சென்று கோரிக்கை வைத்திருந்தார். தற்போது திரையரங்குகளில் முழு சதவீத பார்வையாளர்களை அனுமதிக்க அனுமதித்துள்ளன தமிழக அரசு.

  • கடந்த நவம்பர் மாதம் நூற்றுக்கு பாதி சதவீதம் மட்டுமே அனுமதி.
  • தற்போது திரையரங்குகளில் முழு சதவீத பார்வையாளர்களை அனுமதிக்க அனுமதித்துள்ளன தமிழக அரசு.
  • திரைப்பட சங்கத் தலைவர்களும் நன்றியை தெரிவித்து வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து தற்போது கோரிக்கைக்கு அனுமதி வழங்கி உள்ளது தமிழக அரசு. கடந்த நவம்பர் மாதம் நூற்றுக்கு பாதி சதவீதம் மட்டுமே இருக்கைகளுடன் திரையரங்கு திறக்க அனுமதி அளித்தன.

மேலும் படிக்க : வரலட்சுமி சரத்குமாரின் இன்னொரு முகம் என்ன தெரியுமா?

தற்போது திரையரங்குகளில் முழு சதவீத பார்வையாளர்களை அனுமதிக்க அனுமதித்துள்ளன தமிழக அரசு. இது தொடர்பாக அரசு ஆணை பிறப்பித்தது தொடர்ந்து வெளியிட்டுள்ளன.

இச்செய்தியை வெளியிட்ட உடனே தமிழக திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் பல்வேறு சங்கத் தலைவர்களும் நன்றியை தெரிவித்து வருகின்றனர் தமிழக முதல்வருக்கு என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க : உலகத் திரைப் கலைஞர்களால் பெரிதும் மதிக்கப்படும் ஆஸ்காருக்கு அடுத்த விருது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *