செய்திகள்தமிழகம்

சற்று கிடைத்த தகவல் படி விவசாய கடன் தள்ளுபடி

தமிழக முதலமைச்சர்


தமிழக முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிசாமி அவர்கள் சற்று முன் அதிரடியான செய்தியை அறிவித்துள்ளார். ரூபாய்.12,110 கோடி விவசாயக் கடனை தள்ளுபடி செய்வதாக தெரிவித்துள்ளார்.

விவசாயி கடன்


விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய ரூபாய்.12,11 0 கோடி விவசாய பயிர்க் கடனை எடப்பாடி பழனிசாமி அவர்கள் தள்ளுபடி செய்வதாக அறிவிக்கையை வெளியிட்டுள்ளார்.

சட்டசபை அரங்கம்


சட்டசபையில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூடிய கூட்டத்தில் சட்டசபை விதியான 110-ன்கீழ் தொடரும் விவசாய கடனை தள்ளுபடி செய்யக்கோரி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதன் மூலம் 16.43 லட்சம் விவசாயிகள் பலன் அடைவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதிமுக சொன்னதை செய்யும், சொல்லாததையும் செய்யும்


அதிமுக அரசு சொன்னதையும் செய்யும் சொல்லாததையும் செய்யும் என்ற வாசகங்களைக் இணங்க செயல்பட்டுவரும் நம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் வேளாண்மை வேளாண்மை துறைக்கு அதிமுக முக்கியத்துவம் அளித்து வருகிறார். புயல், கொரோனா போன்றவற்றை யில் பாதிக்கப்பட்ட விவசாயிகளை கருதியே இத்தகையய திட்டங்களை வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *