ஆன்மிகம்ஆலோசனைபஞ்சாங்கம்

திருத்தணி ஐந்தாம் படைவீடு

ஸ்ரீ கந்த சஷ்டி திருவிழாவின் வெற்றிகரமாக ஐந்தாம் நாளான இன்று திருத்தணி முருகனை வழிபடுங்கள். திருத்தணி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கந்த சஷ்டி கவசத்தை படித்து பூஜித்து அவரின் நல்லாசி பெறுங்கள். பஞ்சமியில் வாராஹி பூஜையை மறந்துவிடாதீர்கள்.

வருடம்- சார்வரி

மாதம்- கார்த்திகை

தேதி- 19/11/2020

கிழமை- வியாழன்

திதி- பஞ்சமி

நக்ஷத்ரம்- பூராடம் (மாலை 3:10) பின் உத்திராடம்

யோகம்- சித்த

நல்ல நேரம்
காலை 10:45-11:45
மாலை 12:15-1:15

கௌரி நல்ல நேரம்
மாலை 6:30-7:30

ராகு காலம்
மதியம் 1:30-3:00

எம கண்டம்
காலை 6:00-7:30

குளிகை காலம்
காலை 9:00-10:30

சூலம்- தெற்கு

பரிஹாரம்- தைலம்

சந்த்ராஷ்டமம்- ரோகிணி, மிருகசீருஷம்

ராசிபலன்

மேஷம்- மேன்மை
ரிஷபம்- வெற்றி
மிதுனம்- சுபம்
கடகம்- போட்டி
சிம்மம்- சுகம்
கன்னி- தனம்
துலாம்- வரவு
விருச்சிகம்- முயற்சி
தனுசு- உயர்வு
மகரம்- கவலை
கும்பம்- லாபம்
மீனம்- ஜெயம்

மேலும் படிக்க : குருபகவானும் கொண்டக்கடலை மாலையும்

தினம் ஒரு தகவல்

எலுமிச்சை சாறு தேன் கலந்து சாப்பிட்டு வர வறட்டு இருமல் குறையும்.

ஸ்ரீ கந்த சஷ்டி

இந்த நாள் மகிழ்ச்சியாக அமையட்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *