சினிமா

நாளை பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு ஆரம்பம்

பொன்னியின் செல்வன் மணிரத்னம் படம். இப்படத்தின் படப்பிடிப்பு நாளை முதல் ஹைதராபாத்தில் தொடங்கப்பட உள்ளன. இப்படத்தின் நடிகராக கார்த்திக்கும், ஜெயம் ரவி நடிக்க காட்சிகள் படமாக்கப்பட உள்ளன.

  • மணிரத்னம் படம் பொன்னியின் செல்வன்.
  • நடிகராக கார்த்திக்கும், ஜெயம் ரவி நடிக்க காட்சிகள் படமாக்கப்பட உள்ளன.
  • இசையமைப்பாளராக ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.

கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ மணிரத்தினம் சாரின் கனவு படமாக அமைந்துள்ளது. பொன்னியின் செல்வன் நாவலை படமாக்க வேண்டும் என்ற முயற்சி பல வருடங்களுக்குப் பிறகு தற்போது நிறைவேறி உள்ளன. பல வருடங்களுக்கு பிறகு தற்போது இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க ; வாடி என் தமிழ்ச்செல்வி….ரெமோ படம் பாடல்

லைக்கா நிறுவனம் மற்றும் பல செலவில் மணிரத்னமும் இணைந்து தயாரித்து உள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் விக்ரம் ஆதித்த கரிகாலன் ஆக உள்ளார். ஜெயம் ரவி அருள்மொழிவர்மன் எனவும், கார்த்திகை வந்தியத்தேவன் ஆகவும் நடிக்க உள்ளார்கள்.

பல நடிகை நடிகர்கள் நடித்து உள்ளனர். இப்படம் இரண்டு பாகத்தைப் பெரும் அளவிற்கு தயாராக உள்ளது. இப்படம் இப்படத்தின் இசையமைப்பாளராக ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். ஜெயம் ரவி மற்றும் கார்த்திக் நடிக்கும் காட்சிகளை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர்.

மேலும் படிக்க : டிஆர்பிக்காக இப்படி எல்லாமா செய்வாங்க விஜய் டிவியின் கிரிமினல் மைண்ட்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *