செய்திகள்தமிழகம்

லஞ்ச ஒழிப்பு துறை புகார் வழக்கு ஒத்திவைப்பு

கொரோனா காரணமாக வாழ்வாதாரத்தை இழந்த மக்கள். ரேஷன் கடைகளில் அரிசி வழங்கப்பட்ட போது ஊரடங்கு காலங்களில் முறைகேடுகள் நிகழ்ந்துள்ளன. நடவடிக்கை எடுக்குமாறு கோரிய வழக்கில் தற்போது உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

ரேஷன் கடைகளில் அரிசி ஊரடங்கு காலங்களில் வழங்கப்பட்ட போது தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் அட்டைக்கு அரிசி தலா 5 கிலோ மட்டுமே வழங்கப்பட்டுள்ளன.

மீதமான அரிசியை 30 ரூபாய் வரை விற்பனை செய்வதற்காக நவீன அரிசி ஆலைகள் மூலம் விற்பனை செய்ததாக புகார்கள் வந்துள்ளன. லஞ்ச ஒழிப்பு துறையின் மூலம் புகார்களை பொதுத் துறை செயலருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

தமிழகம் முழுவதுமுள்ள பல கிராமங்களிலும் இங்குள்ள விளக்குகளை பழுது பார்க்கும் திட்டம் செயல்படுத்துவதில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் வந்துள்ளன.

பொது ஊழியருக்கு எதிரான புகார்களை விசாரணை நடத்த வேண்டுமென சென்ற ஆண்டு வழக்கில், இதையும் சேர்த்து பதிலளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்ததைத் தொடர்ந்து தற்போது இந்த வழக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *